Srilanka

இலங்கை செய்திகள்

முஸ்லிம்களின் கடைகளை அடையாளம் காண்பித்த பெண்! சீ.சீ.டி.வி காணொளியில் மாட்டிக்கொண்டார்!!

தென் இலங்கையில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடாத்திய காடையர்களுக்கு, மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் அமர்ந்து வந்த ஒரு பெண் முஸ்லிம்களின் கடைகளை அடையாளம் காண்பித்த காட்சி, சீ.சீ.டி.வி. காணொளியில் தெளிவாகத்...

ஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி!

இந்தியப் பிரதமராக நேற்றையதினம் இரண்டாவது முறையாகவும் பதவியேற்றுள்ள நரேந்திரமோடி குறுகிய கால விஜயமாக இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜூன் மாதம் 7 அல்லது 8 ஆம் திகதி பிரதமர் மோடி...

யாழில் மாணவன் சாப்பிட்ட மோதகத்திற்குள் அட்டை

சித்தங்கேணியில் உள்ள உணவகத்தில் வாங்கிய மோதகம் ஒன்றினுள் அட்டை இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அது தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இச்சம்பவம் இடம்பெற்றது. பண்ணாகத்தில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் மாணவனுக்கு...

வன்முறையின் போது தமிழர் ஒருவரை கடுமையாக தாக்கிய இராணுவத்தினர்! காலம் கடந்து வெளியாகும் தகவல்

அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது தமிழர் ஒருவரை இராணுவத்தினர் கடுமையாக தாக்கிய சம்பவம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. பிபிசி தமிழ் வெளியிட்டுள்ள செய்தியில் இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம்...

இலங்கை தொடர்பில் இன்று வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் முன்கூட்டியே அரசாங்கத்திற்கு தெரிந்திருந்தமை உறுதியாகி உள்ளது. தேசிய புலனாய்வுத்துறையின் தலைவர் சிசிர மெண்டிஸ், பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தரவுக்கு அறிவித்திருந்த கடிதம் இன்று வெளியாகி...

யாழில் வீடொன்றை முற்றுகையிட்ட படையினரிற்கு காத்திருந்த பயங்கரம்

யாழ்ப்பாணம் சுவாமியார் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து 7 கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இன்று முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின்போதே இவ்வாறு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த வீட்டை அண்மித்த பகுதிகளில்...

நல்லூர்க் கந்தனிற்கு வந்த சோதனை! வெளியே வருவதற்கு தடை

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலய கற்பூரத் திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது. கற்பூரத் திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கந்தப் பெருமானுக்கு ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம் இடம்பெற்றது. பிற்பகல் அழகே உருவான முருகப்...

தமிழீழத்தினை சிதைத்திட களமிறங்கியிருக்கும் இந்துத்துவக் குழுக்கள் : எச்சரிக்கை அடைய வேண்டிய தருணம் இது!

சங்கிலிய மன்னனின் 400வது ஆண்டு விழாவின் வாயிலாக ஈழத் தமிழர்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் சதியில் இந்தியாவைச் சேர்ந்த இந்துத்துவ அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. போர் முடிந்து விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு பின்னரான காலக்கட்டத்தில், ஈழத்தமிழர்களின்...

யாழ் போதனா வைத்தியசாலையின் நிரந்தரப் பணிப்பாளர் நியமனம்!

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி நிரந்தரமாக (இடமாற்றங்களுக்கு உட்படாத இறுதி நிலைப் பதவியில்) சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் அவர் ஓய்வூதியம் பெறும்வரை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக...

சஹரானுடன் தொடர்பிலிருந்த முக்கியஸ்தர் தலைமறைவு! அவர் யார் தெரியுமா??

தற்கொலை தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹரானுடன் தொடர்புடைய, பிரபல தனியார் கல்வி நிறுவனத்தின் தலைவரான முஸ்தபா அப்துல் ரஹ்மானை உடனடியாக கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என் பொதுபல சேனாவின் பொதுச்...