நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பிக்குவிற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகத்தின் சார்பில் இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்குவால்...
கிழக்கில் ஹிஸ்புல்லாஹிற்கு மீண்டும் மேலதிக முக்கிய பொறுப்புக்களை வழங்கிய மைத்திரி
கிழக்கு மாகாணத்தினைச்சேர்ந்த மூன்று மாவட்டங்களுக்கும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபாலவினால் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வினால் கிழக்கு மாகாணத்தினை விஷேடமாக அபிவிருத்திசெய்யும் வகையில் கிழக்கு மாகாண ஆளுநர்...
புஹாரி முகமதிற்கு தமிழ் பெண்ணை திருமணம் செய்து வைத்த போலித் தமிழன் சிக்கினான்! பின்னணியில் பேரதிர்ச்சியான பல தகவல்
திருகோணமலையில் இஸ்லாமிய நபர் பயங்கரவாத செயலில் ஈடுபட இந்து ஆலயத்தில் தமது அடையாளத்தை மறைத்து பதுங்கியிருந்த போது கைது!!!
திருகோணமலையின் மூதூர் கிளிவெட்டி தமிழ் கிராமத்திலுள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் முஸ்லிம் நபர் உதவி அர்ச்சகர்...
சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் தொடர்பில் பெண்களிற்கு முக்கிய அறிவிப்பு
சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த வைத்தியரினால் சட்டவிரோமான முறையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இருந்தால், குற்ற விசாரணை...
இலங்கையில் அமுலுக்கு கொண்டு வரப்படவுள்ள புதிய சட்டம்! நாளை முதல்…
இலங்கையில் புதிய வீதி ஒழுங்கை சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமானது நாடளாவிய ரீதியில் உள்ள நகரங்களில் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் மேற்படி சட்டத்தை வழமைக்கு கொண்டு வருவதற்காக சாரதிகளுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த...
தமிழ் பாடசாலைகளில் இருந்து இடமாற்றம் பெற்ற முஸ்லிம் ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
கடந்த ஆறாம் திகதியிலிருந்து இடமாற்றம் பெற்றிருந்த முஸ்லிம் ஆசிரியர்களுக்கு கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளரினால் முக்கிய அறிவிப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின் படி, தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கடமையாற்றி தற்காலிகமாக இடமாற்றம் பெற்ற...
தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் அடிப்படைவாத அமைப்பின் குழுவுக்குள் மஹிந்தவின் உளவாளிகள்?
தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை நடத்தும் அடிப்படைவாத அமைப்பின் குழுவுக்குள் தமது உளவாளிகளை அனுப்பி தகவல்களை பெற்று அக்காலத்தில் செயற்பாடுகளை ஆரம்பித்ததாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழ் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த...
பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள்? தமிழர் என்று ஏமாற்றிய வேறு நபர்: அம்பலமாகிய பல உண்மைத் தகவல்கள்
திருகோணமலை மூதூர் கிளிவெட்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் தமிழர் என கூறி ஆலய குருக்களுக்கு உதவியாளராக இருந்த முஸ்லிம் நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்தநபர் ஆலயத்துக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில்...
3000க்கும் அதிகமான படையினர் கொழும்பு உள்ளிட்ட மாவட்டங்களை திடீர் சுற்றிவளைப்பு
ஆயிரக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினரும், காவல்துறையினரும் இணைந்து கொழும்பு, கம்பகா, களுத்துறை, குருணாகல, புத்தளம் மாவட்டங்களில் நேற்று பாரிய சுற்றிவளைப்பு தேடுதல்களில் ஈடுபட்டனர்.
சிறிலங்கா காவல்துறையினருடன், 3000 இற்கும் அதிகமான சிறிலங்கா இராணுவத்தினர் இந்த தேடுதல்களில்...
தமிழர் பகுதி இந்து ஆலய பூசகரிடம் அல்குர் ஆன்! அடிக்கடி காத்தான்குடி சென்று வந்த இவரைத் தெரியுமா??
மூதூர் கிளிவெட்டி ஶ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் இஸ்லாம் மதத்தில் இருந்து இந்து மதம் மாறிய ஒருவர் ஆலயத்தின் பிரதான பூசகருக்கு உதவி பூசகராக வேலைக்கு சேர்ந்திருக்கின்றார்.
அதாவது அமுது செய்வது பஞ்சாமிர்தம் செய்வது ஏனைய பிரசாதங்கள்...









