வவுனியா பிரபல பாடசாலையில் சிறுவர் துஷ்பிரயோகம் உட்பட பல பண மேசாடிகள்! அதிபரின் திடீர் முடிவு..
வவுனியாவிலுள்ள பிரபல பாடசாலையில், காவலாளி மாணவியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமைக்கு அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களை பெற்றோர், பழைய மாணவர்கள் முன்வைத்த நிலையில் அதிபர் தனது பதவியை இராஜினாமா...
வசூல்ராஜா வைத்தியர் சிஹாப்தீனிற்கு எதிராக களத்தில் குதித்த 32, 29 வயதுடைய இரு பெண்கள்? இப்படியா பயங்கரம்..
குருணாகல் வைத்தியசாலை வைத்தியர் செய்கு சிஹாப்தீன் மொஹமட் ஷாபி 8,000 பெண்களிற்கு கருத்தடை சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக செய்தி வெளியிட்டிருந்தன.
எனினும், அவர் முறையற்ற விதமாக சொத்து சேகரித்தமை தொடர்பாக விசாரணை நடத்துவதாக பொலிசார்...
யாழில் வங்கிக்கு சென்ற இளம் குடும்பப் பெண் மயங்கி விழுந்து மரணம்! அதிரவைத்த காரணி
யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் குடும்பப் பெண்ணொருவர் மயங்கி வீழ்ந்து மரணமடைந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மதியம் கரணவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் அண்ணாசிலையடி, கரணவாயைச் சேர்ந்த ஒரு பிள்ளைகளின் தாயான ஜெரோசன் தயாளினி...
யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் நுகேகொடக்கு இடமாற்றம்
யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் (அத்தியட்சகர்) தினேஷ் கருணாரத்ன, நுகேகொட பொலிஸ் பிராந்தியத்துக்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர்கள் நால்வருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. அதில் வடக்கு...
இலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.
இலவச கண் சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.
கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தி கலாநிதி சந்திரகுமாரின் ஏற்பாட்டில் எம் ஐ ரி நிறுவனத்தினருடன் இணைந்து நடாத்தும் இலவச கண்சத்திரசிகிச்சை இன்று ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது...
வகை தொகை இன்றி இலங்கை பெண்களிற்கு வைத்தியர் சியாப்தீன் செய்த காரியம்!! ஆதாரங்களுடன் அகப்பட்டார்
சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோசடியான முறையில் சொத்து சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு அவர் குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
42 வயதான குறித்த...
இரு சகோதரிகள் சடலமாக மீட்பு…
அனுராதபுரம் - மஹவிலச்சிய - எலபத்கம பிரதேசத்தில் கிணறு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தினை சேர்ந்த இரு சகோதரிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
22 வயது மற்றும் 26 வயதுடைய குறித்த சகோதரிகளை காணவில்லை என்று, நேற்று...
ரிசாட் இனி தப்பவே முடியாதா? தற்கொலை தாரிகள் இருந்தது இங்கேயா? போட்டுடைத்த பிரபலம்…
கடந்த புதன்கிழமை ( 22)அக்கரைப்பற்று மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு சம கால அரசியல் பற்றி பேசிய அதாவுல்லாஹ்.
ரிசாட் இனி தப்பவே முடியாது அனைத்துக்கும் ஒப்புதல் வாக்கு...
திருகோணமலையில் இன்று மர்மநபர்கள் அட்டகாசம்! பெறுமதியான உடமைகள் தீக்கிரை
திருகோணமலையில் இனந்தெரியாத நபர்களால் படகுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
புல்மோட்டை ஜின்னா புரம் கடற்கரையில் இந்த அனர்த்தம் சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கடலுக்கு கொண்டு செல்லும் மீன்பிடி படகுகள் 3 மற்றும் 40 குதிரைவலு கொண்ட...
எட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது!
சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்த குற்றச்சாட்டில் குருணாகல் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
42 வயதான மருத்துவக்கல்லூரி வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி என்ற...









