பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்
நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு சிறுவர்களின் பாதுகாப்பிற்காக 1929 எனும் தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் எம்.எம். அபேவர்த்தன இன்று தெரிவித்துள்ளார்.
பாடசாலைகள் இரண்டாம்...
தற்கொலைத் தாக்குதலிற்கு வெடிமருந்து வழங்கியது யார்? கருணாவின் திடுக்கிடும் வாக்குமூலம்..
இது போன்ற அமைப்புகளுக்கு நிதி வழங்கியது யார் என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இது போன்ற அமைப்புக்கு வெடிமருந்து வழங்கியது யார்? ஏனெனில் அதிசக்தி வாய்ந்த வெடிமருந்து தான்...
பயங்கவாதிகளுக்கு கோடிக்கணக்கான நிதியை கொட்டிக்கொடுத்த கோடீஸ்வரர்கள்! வெளியான உண்மைகள்
இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு பில்லியன் கணக்கில் சொத்துக்களை பெற்றுக்...
எனது மகன் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் மகிழ்ச்சியாக உள்ளார்! பெருமை பேசிய பெற்றோர் கைது
இலங்கையிலிருந்து சென்று சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் செயற்படும் நபரின் பெற்றோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்னர் இரகசியமாக சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த மகன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக...
கத்தோலிக்கப் பாடசாலைகள்- எதிர்வரும் 14 ஆரம்பம்!!
இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகளுக்காக தனியார் கத்தோலிக்கப் பாடசாலைகளை எதிர்வரும் 14ஆம் திகதி திறக்க கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம் தீர்மானித்துள்ளது என்று பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள்...
கொழும்பிற்குள் குண்டு பொருத்திய வாகனம்! விமானப்படை வீரரின் தகவலால் களத்திலிறங்கிய பொலிஸார்
கொழும்பு நகருக்குள் குண்டு பொருத்தப்பட்ட கார் ஒன்று வந்துள்ளதாக பொலிஸாருக்கு பொய்யான தகவலை வழங்கிய விமானப்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
வாகனத்தை வாடகைக்கு பெற்று கொண்ட நபர்...
பதிவாகியுள்ள மூன்றாவது சம்பவம்! வரலாற்று பிரசித்தி பெற்ற பத்ரகாளி அம்பாள் ஆலய வளாகத்தில்…
வரலாற்று பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் ஆலய வளாகத்தில் உள்ள மலசலகூடத்திற்கு பின்புறமாக இருந்து நேற்று முன்தினம் கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆலய பரிபாலன தலைவர் சம்மாந்துறை...
இனி புர்காவை கழற்ற சொன்னால்! முஸ்லிம் பெண்கள் உடனடியாக இதை செய்யுங்கள்
புர்கா அணிவதற்கு எதிராக யாரேனும் செயற்பட்டால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடலாம்.இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம், ஒருவர் அவர் விரும்பும் மதத்தை பின்பற்றவும், அம் மதத்தின் கடமைப்பாடுகளையும். சட்ட திட்டங்களையும நடைமுறையில் பின்பற்றவும்...
பள்ளிவாசலுக்குள் பொலிஸார் நுழைய மறுப்பு! OICயின் கடும் எச்சரிக்கையால் தலைதெறிக்க ஓடிய கும்பல்
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள பள்ளிவாசலில் பெருந்தொகை ஆயுதங்கள் நேற்றையதினம் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டது.
கெத்தாராம பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் துப்பாக்கி, வாள்கள், சீடிகள் என பொலிஸார் மீட்டிருந்தனர்.
சோதனை நடவடிக்கைக்காக சென்ற பொலிஸாரை பள்ளிவாசலுக்குள் செல்ல அங்கிருந்த கும்பல்...
ஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவியை உடன் பறியுங்கள் கிழக்கிலிருந்து மைத்திரிக்கு பறந்த அவசர கடிதம்
கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, அமைதிக்கும் சமாதானத்துக்குமான அமையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சொலமன் வெசில் சில்வஸ்டர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கோரிக்கை...









