யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற உத்தரதேவி விபத்து! பயணிகளின் நிலை?
யாழிலிருந்து கொழும்பை நோக்கி பயணித்த உத்தரதேவி கடுகதி ரயில் கிளிநொச்சி – உமையாள்புரம் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த ரயில்...
பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்த தடை
நாளை மறுதினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமையினால், கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இன்று விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்தோடு நாளை பகல் 1 மணிக்கு பின்னர் பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21ஆம் திகதி...
அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கட்சி உறுப்பினரின் வீட்டில் திடீர் தீவிர சோதனை
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினராக நகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரும் நொச்சிமோட்டை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருமான அப்துல் ரசூக் முகம்மது லரீப் என்பவரின் பட்டக்காடு 2ஆம் ஒழுங்கையிலுள்ள...
இராணுவம் வெளியேறவேண்டும்: பல்கலைக்கழக மாணவர் கைதிற்கு கண்டனம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைச் சாட்டாக வைத்து பாதுகாப்பு என்ற போர்வையில் வடமாகாணத்தில்; இராணுவத்தைத் தொடர்ந்தும் நிலைகொள்ள அனுமதிக்க முடியாது என்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பொலிசாருக்குத் தேவையான அதிகாரத்தை வழங்கவேண்டும் என்றும்...
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் துண்டுபிரசுரங்கள்!
கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு என தொடங்கும் வகையிலான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த துண்டுபிரசுரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள், புலனாய்வுத்துறை க.செந்தமிழ் என உரிமை கோரப்பட்டுள்ளதுடன்,...
பயங்கரவாத நிலை பற்றி முன்னரே அறிந்திருந்த கருணா அம்மான்
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கைப்பற்றப்பட்டு வரும் வெடிபொருட்கள் தொடர்பில் பூரண விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய சூழ்நிலையில் அரசியல் வேறுபாடுகளை மறந்து...
முஸ்லீமாக மதம்மாறிய மற்றுமொரு தமிழ் பெண் கதறி அழும் பகீர் காணொளி!! என்னை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்..
மட்டகளப்பை சேர்ந்த 31வயது தமிழ்பெண் முஸ்லிம் இளைஞரை மணமுடித்து முஸ்லிமாக மாறியுள்ளார்.பின் திருமணம் முடிந்து சிறிது நாட்களிலே கொடுமைபடுத்த ஆரம்பித்துள்ளார்.
அதன் பின் மூன்றே மாதத்தில் அந்த பெண்ணை சவுதிக்கு அனுப்பி வேலை செய்து...
யாழ். பிரதான படைத்தலைமையகம் ஒன்றில் சரமாரியாக துப்பாக்கி வேட்டு!
யாழ். காங்கேசன்துறை பிரதான படை தலைமையகத்தில் சற்று முன்னர் துப்பாக்கி வேட்டுகள் நடத்தப்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சிறிது நேரம் இந்த துப்பாக்கி வேட்டுகள் வெடித்ததாகவும், அதன் சத்தங்களை நன்கு உணர முடிந்ததாகவும்...
யாழில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்தவர் கைது
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தியாகி திலீபனின் உருவப்படம் வைத்திருந்த சிற்றுண்டிச்சாலை நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இராணுவத்தினர், சிறப்பு அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார்.
இதன்போது பல்கலைக்கழக...
வெறிச்சோடிக் கிடக்கும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
முன்னரைப் போல வெளிநாடுகளிலிருந்து வருபவர்களை வரவேற்க யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. பயணிகளை வழியனுப்பவும் யாரும்...









