வடக்கு – கிழக்கு மாகாணங்களில் காலை 8 மணிக்கு பாடசாலைகளை தொடங்க அனுமதி
வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளை காலை 8 மணிக்கு தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு நிலைமைகளை கருத்தில் கொண்டே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கை தமிழர்...
இன்று காத்தான்குடி தீவிரவாதியின் வீடு சுற்றிவளைப்பு! திடுக்கிடும் காணொளி சிக்கியது..
காத்தான்குடி பகுதியில் படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்ககையின்போது தேசிய தெளஹீத் ஜமாத் இயக்கத்தின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு நுவரெலியா பிரதேசத்தில் நடத்தப்பட்ட பயிற்சியில் கலந்து...
நாளை அல்லது நாளை மறுதினம் குண்டுகள் வெடிக்கலாம்! தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறும் மகிந்த
அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கையில்லை எனவும் நாளை அல்லது நாளை மறுதினம் மேலும் குண்டுகள் வெடிக்கலாம் எனவும் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டி...
ஒரேயொரு பயணியுடன் இலங்கைக்கு பறந்த சர்வதேச விமானம்
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சுவிஸ் எயார் விமானத்தில் ஒரேயொரு பயணி மாத்திரமே பயணம் செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள விமான இருக்கைகளை...
கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்
கொழும்பின் எல்லைக்குட்பட்ட வான் பரப்பில் பறந்த ட்ரோன் கமராவினால் நேற்றிரவு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு - ஜாவத்தை பிரதேசத்தின் வானில் அனுமதியின்றி பறந்த ட்ரோன் கமராவுக்கு பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
குறித்த ட்ரோன் கமரா...
வாய் திறந்தார் சஹ்ரானின் மனைவி
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிம், கொழும்பில் தங்கியிருந்த 6 வீடுகள் தொடர்பான தகவல்களை, சஹ்ரானின் மனைவியான பாத்திமா நாதியாவினால், பாதுகாப்புத் தரப்புக்குத்...
ஆயுதம் பிடிக்கச் சென்ற இடத்தில் அதிர்ந்து போன பொலிசார்….
இன்று முல்லேரியா பிரதேசத்தில் அமைந்துள்ள ஙாடில்ஸ் தயாரிக்கும் நிலையத்தில் வெடிபொருட்க்கள் கண்டுபிடிக்கும் சோதனைக்காக பொலிசாரும் ராணுவத்தினரும் சென்றிருந்த வேளை. அந்த நிலையத்தின் அசுத்த நிலையைக் கண்டு பாதுகாப்பு படையினர் அதிர்ந்துள்ளனர்.
கொட்டிகாவத்தை முல்லேரியாவை பிரதேச...
யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கைக் கடிதம்
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் – யாழ். மாவட்டம் என்ற பெயரிடப்பட்ட இந்தக்...
உண்மையில் நடந்தது என்ன? அனைத்தையும் கூறிய சஹ்ரானின் மனைவி பாத்திமா
கிரியுல்ல பகுதியிலுள்ள கடையொன்றிலிருந்து ஒன்பது வெள்ளை நிற ஆடைகளை கொள்வனவு செய்தது நானே என சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சஹ்ரானின் மனைவியை...
இலங்கை குண்டுதாக்குதல்களின் எதிரொலி! சஹரானின் மைத்துனர் வெளிநாடு ஒன்றில் கைது
இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் சூத்திரியதாரியாக கருதப்படும் சஹரான் ஹாசீமின் மைத்துனர் மற்றும் அவரது உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சவூதி அரேபியாவில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் புலனாய்வு தகவலுக்கமைய குறித்த சந்தேக...









