சஹ்ரான் ஹாசிம், மதனியாவிடம் இரண்டு மில்லியன் ரூபா கொடுத்தது எதற்காக?
தற்கொலை தாக்குதலை நடத்திய தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசிடம் இருந்து இரண்டு மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொண்டமையை அவரின் சகோதரி மொகமட் நியாஸ் மதனியா ஒப்புக்கொண்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்...
பிரபாகரனின் புகைப்படத்துடன் யாழ். பல்கலை மாணவர்கள் கைது! நடவடிக்கை எடுப்பதாக சுமந்திரன் அறிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபரின் இணக்கத்தை பெற நடவடிக்கை எடுப்போம் என...
கொழும்பை சுற்றியுள்ள பாலங்களை தகர்க்க பாரிய திட்டம்!! பொலிஸாரின் முக்கிய கோரிக்கை..
கொழும்பிலுள்ள பாலங்களை தகர்ப்பதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர் என பொலிஸாரை மேற்கோள்காட்டி ஏஎவ்பீ செய்தி வெளியிட்டுள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலர் இன்னமும் கைதுசெய்யப்படாமலிருக்கின்றனர் எனவும் பொலிஸார்குறிப்பிட்டுள்ளதாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள பாலங்களை தகர்ப்பதற்கான...
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் இலட்சினையுடன் பரவலாக துண்டுபிரசுரங்கள்
கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு என தொடங்கும் வகையிலான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ள துண்டுபிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த துண்டுபிரசுரங்கள் தமிழீழ விடுதலைப்புலிகள், புலனாய்வுத்துறை க.செந்தமிழ் என உரிமை கோரப்பட்டுள்ளதுடன்,...
அலுவலக அறையில் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம்! யாழ். பல்கலை வரலாற்றில் முதன் முறையாக
இத்தனை வருட யாழ். பல்கலைக்கழக வரலாற்றில் இராணுவத்தினராக இருந்தாலும் சரி பொலிஸாராக இருந்தாலும் சரி பல்கலைக்கழகத்திற்குள் இதுவரை உள்நுழைந்ததில்லை. இதனை மாணவர் ஒன்றியமோ அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தினரோ ஏற்றுக்கொண்டதுமில்லை என யாழ். பல்கலையின்...
வெட்டுக்காயங்களுடன்- முஸ்லிம் இளைஞனின் சடலம்!!
வவுனியா - சாளம்பைக்குளத்தில் இளம் குடும்பஸ்தரொருவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் சாளம்பைக்குளத்தை சேர்ந்த இம்திகா அஹலம் (வயது 32) என...
அனாதை பிணங்களாக புதைக்கப்பட்ட சாய்ந்தமருது தீவிரவாதிகளின் சடலங்கள்!
உயிரிழந்த பயங்கரவாதிகள் 10 பேரின் சடலங்கள் பொலிஸாரினால் இன்று புதைக்கப்பட்டன.
சாய்ந்தமருது வொலிவோரியன் வீட்டுத்திட்ட கிராமத்தில் பாதுகாப்புத் தரப்பினருடனான மோதலின் போதும் வீடொன்றுக்குள் தற்கொலை குண்டுகளை வெடிக்க வைத்து இறந்த பயங்கரவாதிகள் 10 பேரின்...
தேவாலயத்தில் அந்தோனியார் திருச் சொரூபம் உடைப்பு
வில்பத்து சரணாலயத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் யாத்திரிகை ஸ்தலமான 'பள்ளகண்டல் புனித அந்தோனியார்' தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச் சொரூபம் அடையாளம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு அடையாளம்...
பெரும் அதிர்ச்சிகர செய்தி வெளியானது..!!
இராஜ துரோக மற்றும் இன முரண்பாடுகள் ஏற்படும் வகையில் தயாரிக்கப்பட்ட 600 கடிதங்களுடன் 03 பேர் கொழும்பு மத்திய அஞ்சல் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கண்டி மாவட்ட பிரபல...
கொழும்பில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தளம் முற்றுகை
ஐ.எஸ் பயங்கரவாதிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான ஆபத்தான மாத்திரைகளை பொலிஸார் நேற்றைய தினம் கண்டெடுத்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாத குழுவுக்கு சொந்தமான களஞ்சிய அறையிலிருந்தே இந்த மாத்திரைகளை பொலிஸ் விசேட...









