Srilanka

இலங்கை செய்திகள்

தற்கொலை தாக்குதலிலும் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த அதிசயம்

கடந்த ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம் கடுமையான சேதத்திற்குள்ளானது. இந்த தாக்குதலில் 50 ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதலில் இருந்து தற்போது மீண்டும்...

மட்டக்களப்பு தற்கொலை தாக்குதலில் காயமடைந்த ரஞ்சித் இன்று உயிரிழந்தார்

மட்டக்களப்பு சீயோன் தேவாலய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது! வைத்தியசாலை தகவல்கள் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த மற்றுமொருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார். இதன்மூலம் மட்டக்களப்பு சியோன்...

பரந்தனில் மர்ம நபர்களால் வீசப்பட்ட குண்டு!!

கிளிநொச்சி பரந்தன் பகுதியின் நான்காம் வீதியில் காணப்பட்ட குண்டு ஒன்று இராணுவத்தினரால் வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. அத்தோடு பரந்தன் சிவபுரம் பகுதியில் வீதியில் வீசப்பட்டிருந்த ரவைகளும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. நாட்டில் இடம்பெற்ற குண்டு தாக்குதல்களை தொடர்ந்து பாதுகாப்பை பலப்படுத்தும்...

இது முடிவல்ல -மிரட்டுகிறது ஐ.எஸ்.ஐ.எஸ்!

எதிர்வரும் காலங்களில் உலக நாடுகள் பூராகவும் ஆச்சிரியமூட்டும் வகையில் தாக்குதல்களை முன்னெடுக்கவுள்ள அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் முடிவல்ல என்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு சமூக வலைத்தளங்கள் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு...

யாழில் வாளுடன் இளைஞன் கைது

யாழ். நாவாந்துறைப் பகுதியில் வாள் ஒன்றை குளத்தில் வீச முற்பட்ட இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நாவாந்துறையில் இன்று அதிகாலை முதல் படையினர் மற்றும் பொலிஸாரின் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே சந்தேகநபர்...

கடையை பூட்டிவிட்டு கடைக்குள் தலைமறைவாகியிருந்த இரு சகோதரர்களும் பிடிபட்டது எவ்வாறு?

வெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய மொஹமட் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் சாஹித் அப்துல் ஹக் என்பவர்கள் இன்று அதிகாலை நாவலப்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வு...

இலங்கையை அச்சுறுத்திய பிரதான தற்கொலை குண்டுதாரியின் மனைவி மற்றும் மகள் கைது

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபட்ட பிரதான தீவிரவாதியின் மனைவி மற்றும் மகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதி மொஹமட் சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் சாய்ந்தமருதுவில் வைத்து கைது செய்யப்ட்டுள்ளனர். கல்முனை...

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் நிலத்தின் கீழ் பதுங்கு குழி- மக்கள் பதற்றம்!!

யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் முஸ்லிம் பகுதியில் இன்று அதிகாலை முதல் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது நிலத்தின் கீழான பதுங்கு குழி ஒன்று தற்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடிகளைக் கொண்ட வீடொன்றின் கீழ்...

ஊரடங்கு வேளையில் பொலிஸாரை பிடித்து தள்ளிய இருவருக்கு ஏற்பட்ட கதி!

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த வேளை பொலிஸாரின் சேவைக்கு இடையூறு விளைவித்த இரண்டு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து நாட்டில் இரவு வேளைகளில் பல பாகங்களிலும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டிருந்தவேளை...

மனைவியை அச்சுறுத்தி விட்டு, மீண்டும் தலைமறைவாகிய பிரதான சந்தேக நபர்

மாவனல்லை உட்படப் பல பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் புத்தர் சிலைகளைச் சேதப்படுத்தித் தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேக நபரின் மனைவி குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவனல்லை தெல்கஹகோட பிரதேசத்தைச்...