உடன் அமுலாகும் வகையில் புதிய கட்டளைப் படைப்பிரிவு!
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து பாதுகாப்பிற்கான கூட்டு நடவடிக்கைக்கான கட்டளைப் படைப்பிரிவு ஒன்று உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்கு படைகளின் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே,...
வெளிநாடு ஒன்றிலிருந்து பெருந்தொகையான இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!
புகலிடம் கோரி சட்டவிரோதமாக ரியூனியன் தீவிற்கு சென்ற இலங்கையர்கள் பலர் மீண்டும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
60 பேர் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் இன்று காலை...
கல்முனையில் சொட்கன் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு
கல்முனை பகுதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் சொட்கன் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி தோட்டாக்களை மீட்டுள்ளனர்.
இன்று காலை 7.30 மணி முதல் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை குடி கடற்கரை...
மே 30 க்குள் மூன்று தேவாலயங்களும் மீள்நிர்மாணம் செய்யப்படும்
பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளான மூன்று தேவாலயங்களையும் மே மாதம் 30 ஆம் திகதிக்குள் மீள் நிர்மாணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்ட சகல குடும்பங்களுக்கும் உயரிய சலுகைகளை அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும்...
யாழில் மறைந்திருந்த அமெரிக்க இராணுவ உபகரணம்: பள்ளிவாசல் தலைவர் கைது!
யாழ்.மண்கும்பான் பகுதியில் பாதுகாப்பு தரப்பினர் இன்று நடத்திய சோதனையில், இராணுவ பயன்பாட்டு பொருள்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
இரகசிய தகவலையடுத்து இன்று காலையில் இராணுவம், விசேட அதிரடிப்படை, பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். சோதனையின் போது...
பதிவு செய்யப்படாத வேன்கள், 32 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளுடன் ஒருவர் கைது.
இன்று பிற்பகல் சோதனையில் 4 பதிவு செய்யப்படாத வேன்கள் , 32 வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகளுடன் நபர் கைது.
குருநாகல்- தெலியாகொன்ன பிரதேசத்தில் இன்று பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, பதிவு செய்யப்படாத 4...
போயா தினத்தில் தாக்குதல் நடத்த திட்டமிடுகிறார்களா? உடன் தகவல் வழங்குங்கள்..
கடந்த 19ஆம் திகதியன்று மீரிகம பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடைகள் வர்த்தக நிலையமொன்றில் வௌ்ளை பாவாடை, சட்டைகள் பத்தை கொள்வனவு செய்ய, புர்கா அணிந்து வந்திருந்த பெண்கள் மூவரையும் மற்றும் அவர்களுடன் வந்திருந்த வாகன...
பொன்சேகாவிற்காக அமைச்சு பதவியை துறந்த ரணதுங்க முடிவு
அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தனது அமைச்சு பதவியை துறக்க முடிவு செய்துள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் அஷு மரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமிப்பதற்காகவே அவர் இந்த...
ஏ9 வீதியில் கிடந்த மர்ம பொதி!! போக்குவரத்துக்கள் முடக்கம்
வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் அநாதரவாக கிடந்த பயண பொதியினால் பெரும் பதற்றம் ஏற்பட்டதோடு வாகன போக்குவரத்துக்களும் சுமார் அரை மணிநேரம் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
பஸ் தரிப்பிடத்தில்...
தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய தீவிரவாதிகள் கைது! வெளிவரும் பல திடுக்கிடும் தகவல்கள்…
ஒருவாரக் காலமாக நாட்டில் இடம்பெற்றுவந்த அசாதாரண நிலைமைக்கான முக்கிய சூத்திரதாரிகள் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் நடந்தேறிவரும், தீவிரவாத செயல்களில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்த, தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான, மொஹமட் சாஹித் அப்துல்ஹக், மொஹமட் ஷாஹிட்...









