குண்டுத் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி அமெரிக்கப் பெண்ணின் படத்தை தவறாக வெளியிட்ட பொலிஸ்
தாம் வெளியிட்ட புகைப்படம் தவறானது என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நடந்த தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சிலரை பொலிஸார் அடையாளப்படுத்தி அவர்கள் தொடர்பான விபரங்கள் தெரிந்தால் உடன் அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை...
தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் சாரிகhமுல்ல வீட்டில் இருந்து சென்ற வாகனம்!
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் தற்கொலைதாரிகள் சாரிகாமுல்ல பகுதியில் இருந்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், தாக்குதல்தாரிகள் சாரிகாமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மிகவும் அமைதியாக வாழ்ந்து...
தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட இலங்கை பெண்கள் தொடர்பில் வெளியான தகவல்! விரைவாக பகிருங்கள்..
தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து பெண்களும் வேற்றுமதத்திலிருந்து வலுக்கட்டாயமாக இஸ்லாமைத் தழுவியவர்கள் என்று சமூக வலைதளங்களில் குறித்த தகவல்களை அதிகளவில் பகிர்ந்துவருகின்றனர்.
இவர்களை காத்தாங்குடி இஸ்லாமியர் காம அடிமைகளாகவும் தற்கொலைக்குண்டுதாரிகளாகவும் மாத்திரமே பயன்படுத்துகின்றனர்.
யார் தமிழர்களில்...
சற்று முன் இலங்கை பாதுகாப்பு செயலாளர் இராஜினாமா!
இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ இராஜினாமா செய்துள்ளார்.
இதற்கான இராஜினாமா கடிதத்தை அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைத்திருக்கின்றார்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அமைப்பு சற்று முன் விடுத்துள்ள அதிரடிக் கருத்து!
கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பரவலாக தேவாலயங்கள் மீது மேற் கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஜம்மியத்துல் உலமா குழுவினர் ஊடகங்களுக்கு செவ்வி வழங்கியுள்ளனர்.
அவர்கள் தெரிவித்ததாவது,
இஸ்லாமியர்கள் என்ற ரீதியில் நாங்கள் தீவிரவாதிகளின் உடல்களைக் கூட...
சற்றுமுன் பேருந்தில் கையும்களவுமாக சிக்கிய பயங்கரவாதி!! தீவிர விசாரணையில் பொலிஸார்..
இலங்கையில் குருநாகல்-கேகாலை பஸ்ஸில் பயங்கரவாதி ஒருவர் சிறிது நேரத்திற்கு முன்னர் குண்டு துளைக்காத ஆடைகளுடன் இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
மேலும் அவரிடம் வெடிகுண்டு தாக்குதல் குறித்து திவீர விசாரணையில் பொலிஸார் ஈடுப்பட்டுள்ளனர்.
இறை தொண்டாற்ற இலங்கை வந்த தாயும் மகளுக்கும் நேர்ந்த சோகம்
தேவாலய பணியாற்றுவதற்காக இலங்கைக்கு வந்த அவுஸ்ரேலிய பிரஜைகளாக தாய் மற்றும் மகள் ஆகியோர் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
மானிக் சியரியாரச்சி மற்றும் அவரது 10 வயது மகள் அலெக்ஸாண்ட்ரியா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக ஆஸ்திரேலிய...
மீண்டும் இன்று ஊரடங்கு உத்தரவு!
அவசர கால நிலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது கடந்த 21ஆம் திகதியிலிருந்து இந்த ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்றைய தினமும் இரவு 10 மணிமுதல் நாளை காலை...
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு , சரத் பொன்சேகாவிற்கு பொறுத்தமற்றது
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு பதவி, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு பொறுத்தமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்....
ஒவ்வொருவராக மயங்கி வீழ்ந்து இறந்த கொடுமை; வவுனியாவில் இன்று என்ன நடந்தது?
வவுனியாவில் நகரசபை ஊழியர்கள் நால்வர் இறைச்சிக் கழிவுக் குழியொன்றினுள் வீழ்ந்து இன்றைய தினம் மரணமடைந்தமை அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நகரசபையின் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் கொல்களத்தின் கழிவு பொருட்கள் விடப்படும் குழியை சுத்தகரித்துக்கொண்டிருந்தபோதே...









