கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி பிரயோகம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் பயணிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
விமான நிலையத்திற்குச் சென்ற பயணி ஒருவர் கவசத்துடன் கூடிய ஆடையொன்றை அணிந்து சென்றுள்ளார்.
இதனை அவதானித்த பாதுகாப்பு...
சந்தேகநபர்களை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் கோரியுள்ள பொலிஸார்
ஈஸ்டர் ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார், நீர்கொழும்பு புனித செபஸ்தியார் மற்றும் மட்டக்களப்பு சியோன் தேவாலயங்கள் உட்பட பல இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றிருந்தன.
அன்றைய...
சற்று முன்னர் யாழில் நபர் ஒருவர் அதிரடி கைது! பள்ளிவாசல்களும் பொலிஸாரால் சோதனை
யாழ்ப்பாண நகரில் சற்றுமுன்னர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய முஸ்லிம் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இவர் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
குறித்த நபர் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்தவர் என்றும் வெளிநாடு...
யாழ்.போதனா வைத்தியசாலையின் முக்கிய அறிவிப்பு
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வர வேண்டாம் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக வைத்திய சாலையில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகள்...
யாழ்.நீதிமன்றில் பதற்றம்! அநாமதேய புத்தகப் பையால் 30 நிமிடம் ஸ்தம்பிதம்!
யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் கைவிடப்பட்ட நிலையில் இருந்த பை ஒன்றால் பதற்றம் ஏற்பட்டது. எனினும் அந்தப் பை நீதிமன்றில் வழக்குக்காக வந்த ஒருவரினுடையது என விசாரணையில் தெரிய வர பதற்றம் தணிந்தது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற...
வவுனியாவில் சற்றுமுன் நால்வர் பலி; கழிவுக் குழியில் நடந்த சோகம்!
வவுனியாவில் நான்கு பேர் கழிவுக் குழி ஒன்றில் வீழ்ந்து பலியாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலேயே இந்த அனர்த்தம் இன்று மதியம் நிகழ்ந்துள்ளது.
கழிவுக் குழி ஒன்றைச் சுத்திகரித்த வவுனியா நகரசபை...
மட்டக்களப்பில் நிலவிய பரபரப்பு; பயங்கரவாதியுடன் தொடர்புடைய சந்தேகியின் கடை சோதனை!
மட்டக்களப்பு நகரில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால் சற்று நேர பதற்றம் நிலவியதாக மட்டக்களப்புத் தகவல்கள் கூறுகின்றன.
மட்டக்களப்பு கொமர்ஸியல் வங்கிக்கு அருகிலுள்ள தொலைபேசிக் கடையினைச் சோதனையிடும் நோக்கிலேயே இந்த திடீர் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டதாக பொலிஸ்...
கொழும்பு வெள்ளவத்தைக் கடலில் மிதக்கும் மர்மச் சடலம்! பொலிஸார் ஸ்தலத்தில்!!
கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் சற்று முன்னர் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இனம்காணப்படாத குறித்த சடலம் வெள்ளவத்தை தொடருந்து நிலைய வீதிக்கு அண்மையான கடற்பகுதியிலேயே மிதப்பதாக கூறப்பட்டுள்ளது.
தற்பொழுது அந்த...
யாழில் தொடரும் சோதனை! கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் பெரும் பரபரப்பு!
யாழ். இனுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உரிமை கோரப்படாத மோட்டார் சைக்கில்...
சற்று முன் யாழில் ஐவர் கைது! தீவிர விசாரணையில் பொலிஸார்!
கொழும்பு தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் முஸ்லீம் நபர்கள் 5 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் நாவாந்துறை 5 சந்திப் பகுதியில் வைத்து இன்று காலை கைதுசெய்துள்ளனர்.
கைது...









