கிளிநொச்சியில் பயங்கர குண்டுகள்: விரைந்து சென்ற அதிரடிப்படை!
கிளிநொச்சி புளியம்பொக்கனை காட்டுப் பகுதியிலிருந்து ஒருதொகை மோட்டார் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக எமது கிளிநொச்சி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
குறித்த பகுதியில் ஒருதொகை குண்டுகள் காணப்படுவதாக விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின்பிரகாரம் குறித்த பிரதேசத்திற்கு விரைந்த அவர்கள்...
கொழும்பிலிருந்து வந்த அவசர உத்தரவு; வவுனியா வைத்தியசாலையில் பதற்றம்! மக்கள் வெளியேற்றம்!!
வவுனியா போதனா வைத்தியசாலையில் தற்பொழுது கடுமையான சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
பாதுகாப்பு அமைச்சிடமிருந்து வந்த அவசர உத்தரவின் பிரகாரம் இந்த திடீர் சோதனைகள் அங்கு இடம்பெற்றுவருவதாக எமது வவுனியா...
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவரும் இலங்கை குண்டுவெடிப்பின் முழு வீடியோ!
நீர்கொழும்பு கட்டுவாபிடிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபர் தேவலாயத்திற்கு வரும் சி.சி.டி.வி காணொளிகள் வெளியாகியுள்ளன.
குறித்த நபர் பயண பையுடன் தேவாலயத்தில் நுழைகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் சம்பவம் குறித்த சி.சி.டிவி காணொளிகள்...
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரி வீட்டில் தீவிர சோதனை! சிக்கிய பல திடுக்கிடும் ஆதாரம்..
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரியின் வீடு பொலிசாரால் சோதனையிடப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிசாட் பதியுதீனிடமும் நேற்று பொலிசார் சில தகவல்களை உறுதிப்படுத்த முனைந்திருந்தனர். அது தொடர்பான செய்திகள் நேற்று வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், நேற்று மாலை புத்தளத்தில்...
யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம வாகனம் – அதிரடி படையினர் தீவிர சோதனை
யாழ்ப்பாணத்தில் மர்ம வாகனம் ஒன்றினால் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் மர்மமான வாகனம் ஒன்று நிற்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடி படையினர் தீவிர சோதனையில்...
நீர்கொழும்பு குண்டு தாக்குதலின் புதிய சி.சி ரிவி பதிவு!
நாட்டையே நிலை தடுமாற வைத்த பாரிய குண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பல உண்மைத்தகவல்கள் மற்றும் காணொளிகள் வெளியாகிவரும் நிலையில் நீர்கொழும்பு, கடான, கட்டுவபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்...
இலங்கை குண்டுவெடிப்பில் உச்சரிக்கப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் – யார் இவர்கள்?
கடந்த சில ஆண்டுகளில் நடந்த மோசமான வன்முறையாக ஞாயிறன்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதல்கள் கருதப்படுகின்றன.
இதில் 290 பேர் உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதல்களுக்கு பின்னால் என்டிஜே எனப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத்...
பதவி விலக்கப்படவுள்ள பொலிஸ் மா அதிபர் !!
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர பதவி நீக்கப்படலாம் என அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பொலிஸ் மா அதிபர் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வார்கள் எனவும்...
கொழும்பு ரயில் நிலையத்தில் காணப்பட்ட மர்ம பார்சல்..தீவிர சோதனையில் அதிகாரிகள்! பீதியில் மக்கள்
கொழும்பில் உள்ள முக்கிய ரயில் நிலையமான Kolpetty நிலையத்தில் பார்சல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதில் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது.
கொழும்பில் உள்ள Kollupitiya பகுதியில் உள்ள...
கொழும்பில் வெடிகுண்டுகளுடன் வெடித்து சிதறிய இளம் பெண்
கொழும்பு தெமட்டகொட வீட்டில் நடந்த தற்கொலை தாக்குதல் தொடர்பில் பொலிஸார் பல அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
தாக்குதல்தாரி பதுங்கியிருந்த வீட்டினை சோதனையிடச் சென்ற போது வீட்டிலிருந்து பெண்ணொருவர் தனது இரு பிள்ளைகளுடன் வெடிகுண்டை வெடிக்கச்...









