Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் பூசகர்களிடையே முரண்பாடு – பூட்டப்பட்டது ஆலயம் -மகோற்சவம் நடைபெறுமா

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே...

கொழும்பில் பாரிய விபத்து – நேருக்கு நேர் மோதிய கனரக வாகனங்கள்

கொழும்பு - அவிசாவளை வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து ஹங்வெல்ல - அம்புல்கம பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில், சருமத்தை வெண்மையாக்கும் கிரீம் வகைகளை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெண்களை வெள்ளையாக்க பயன்படுத்தப்படும் கிரீம்கள் மற்றும் லோஷன்களில் இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு அங்கீகரிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாக இருப்பதாக...

அரசியல்வாதிகளுக்கு வருகிறது வரி கோப்பு

அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் வரிக் கோப்பொன்றைத் திறப்பது கட்டாயம் எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் போது அது ஆரம்பிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கு...

ரூபாவின் பெறுமதி உயர்வு! பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள உயர்வு காரணமாக பல பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரும்பு விலை மாற்றம் இதற்கமைய இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரும்பு விலை சுமார் 50 சதவீதம் குறைந்துள்ளதாக இரும்பு இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். டொலரின்...

பெண்கள், யுவதிகளுக்கு எச்சரிக்கை – பேருந்துகளில் நடக்கும் மோசமான செயல்; பெண்களே அவதானம்!

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிக்கும் யுவதிகள், பெண்களுக்கு பல்வேறு துஸ்பிரயோகம் இடம்பெறுவதாக குற்றசாட்டுகள் எழுந்துள்ளன. பேருந்துகளில் பயணிக்கும் போது சில இளைஞர்கள், முதியவர்கள் என அங்க சேட்டையில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட பல பெண்கள்...

யாழில் திருமணத்திற்காக தைக்க கொடுத்திருந்த ஆடையை திருப்பி கேட்ட மணமகன்; தும்புத்தடியால் தாக்கிய தையல் காரர்

யாழில் மணமகன் திருமணத்திற்காக ஆடைகளை தைக்க கொடுத்திருந்த நிலையில் திருமணம் முடிந்தும் தைத்துக் கொடுக்காததால் தையல்காரரிடம் ஆடைகளை திருப்பிக் கேட்ட மணமகனை தையல்காரர் தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் யாழ்ப்பாணம்,...

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வாகனம் கோர விபத்து! 7 பேர் படுகாயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் ஹயஸ் வாகனம் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த விபத்து நேற்று (4) நள்ளிரவு 12...

வறுமையில் வாடும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! ஒதுக்கப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

வறுமையில் வாடும் மக்களின் வாழ்வாதாதரத்தை உயர்த்த அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமூக நலத் திட்டங்களுக்காக கூடுதலாக 200 பில்லியன் ஒதுக்கப்படும். இதற்காக இந்த ஆண்டுக்குள் 700 மில்லியன் அமெரிக்க டொலர் அளவுக்கு...

யாழில் வீட்டில் தனிமையில் இருந்த அருட்தந்தையும் இளம்பெண்ணும் மக்களால் மடக்கி பிடிப்பு

யாழில் தேவாலயமொன்றின் உதவி அருட்தந்தையும் இளம்பெண் ஒருவரும் வீடொன்றில் தனிமையில் இருந்த பொழுது பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதில் 55 வயதான கத்தோலிக்க மதகுரு ஒருவரும், மன்னாரைச் சேர்ந்த...