16 நாட்களுக்கு மூடப்படவுள்ள மதுபானசாலைகள் – கலால் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்
கதிர்காமம் பிரதேச செயலகப்பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் விகாரையின் எசல திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை...
இலங்கையில் மீண்டும் தலை தூக்கும் கொவிட் – 20 நாட்களில் 16 பேர் உயிரிழப்பு
கடந்த 20 நாட்களில் 16 கொவிட் நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 27 ஆம் திகதி கொவிட் நோயால் ஒரு மரணம், அந்த மாதம் 23 ஆம் திகதி...
பாலியல் வழக்கில் சிக்கிய தனுஷ்க குணதிலக – மீள பெறப்பட்ட குற்றசாட்டுகள்!
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சிட்னியில் உலக கோப்பை கிரிக்கட்...
Airtel நிறுவனம் தனது சேவைகளை Dialog நிறுவனத்துடன் இணைக்கிறது
Bharti Airtel Lanka (Pvt) Ltd (பாரதி ஏர்டெல் லங்கா பிரைவேட் லிமிட்டட்) இலங்கையில் தனது நடவடிக்கைகளை Dialog Asiata PLC (டயலொக்) நிறுவனத்துடன் இணைக்க முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் டயலொக் நிறுவனத்தின்...
நிதி மோசடியில் ஈடுபட்ட யாழில் உள்ள இரண்டு பாடசாலை அதிபர்கள்! அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாணம் - கொக்குவில் இந்துக் கல்லூரி அதிபருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நிதி மற்றும் நிர்வாக முறைகேடு தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சினால் விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ் கொக்குவில்...
ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் உயிரிழப்பு!!
ஆணையிறவில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயம் அடைந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் விபத்து ஏற்பட்டது.
இதில்...
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை: இதையெல்லாம் செய்யவே கூடாது! கிரகண நேரம், பரிகாரம்.
சூரிய கிரகணம் 2023 ஏப்ரல் வானியல் ரீதியாகவும், ஜோதிட சாஸ்திர ரீதியாகவும் சூரிய கிரகணம் என்பது மிகுந்த முக்கியத்துவத்துடன் பார்க்கப்படுகிறது.
தற்போது ஏற்படவிருக்கின்ற சூரிய கிரகணத்தில் சந்திரன், சூரியனை முழுவதுமாக மறைத்து, பிறகு...
மஞ்சள் நீராட்டுவிழா நடத்த வெளிநாட்டில் இருத்து தாயகம் வந்த பெண்ணுக்கு நேர்ந்த பெரும் துயரம்!
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஜேர்மனியில் இருந்து தாயகம் திரும்பிய இளம் குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துய்ரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்று (03) மாலை இடம்பெற்றுள்ளது....
விடுதிக்கு அழைத்து சென்று மாணவி பாலியல் வன்புணர்வு – ஆசிரியர் கைது!
மாணவியொருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், அம்பாந்தோட்டை - மயூரபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
மாணவியின் தந்தை வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், அம்பாந்தோட்டை...
புலம்பெயர் சமூகத்தினருக்கு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள செய்தி
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் பாரிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் நாடாக முன்னேற்றம் அடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடலொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,...