கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறாரா லசித் மலிங்க?
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக வெளிவந்த தகவல் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தெரியவருகிறது.
மேற்படி தகவல் லசித் மலிங்கவின் பெயரில் பேஸ்புக் வெளியாகியிருந்தது.
அதில்...
யாழில் மது போதையில் பொலிஸ் அதிகாரி செய்த காரியம்!
மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர், வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக வைத்தியசாலை வட்டாரத்தால்...
ஒரே கல்லறையில் புதைகப்படும் 10 பேரின் சடலங்கள் – சோகமயமானது மட்டக்களப்பு
மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 10 பேரின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு குறித்த சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
...
சிற்றூர்ந்து சாரதியின் கவனமின்மையால் நேர்ந்த பயங்கர விபத்து! சிசிடிவி காணொளி
பதுளை கொழும்பு பிரதான வீதியின் ஹாலிஎல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தொன்றில் நான்கு பேர் காயமடைந்த நிலையில் பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியொன்றின் மீது சிற்றூர்தியொன்று மோதியதில் இந்த விபத்து...
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த இலங்கையின் முதலாவது செய்மதி!
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட செய்மதி விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இராவணா-1 என்ற செய்மதியே இவ்வாறு சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த செய்மதி இன்று அதிகாலை 2.16...
அக்காவுக்காக தங்கையின் முடிவு! வாய்பிருந்தும் கலைந்த கனவு! இலங்கை சகோதரிகளுக்கு ஏற்பட்ட பெரும் சோகம்
மொனராகலையில் குடும்பத்தின் வறுமை காரணமாக பல்கலைக்கழக கல்வி கனவாகிய மாணவி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மொனராகலை - மக்குஆரா பிரதேசத்தில் வாழும் தினுஷா குமாரி என்ற மாணவிக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
W.M.தினுஷா குமாரி...
யாழில் வைத்தியசாலையில் பொலிஸார் அட்டகாசம்!! தாதியர்கள் தலைதெறிக்க ஓடிய..
மதுபோதையில் உந்துருளியைச் செலுத்திய பலாலிப் பொலிஸார் வீதியில் வீழ்ந்து படுகாயமடைந்து தெல்லிப்பழை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர், மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுடனும் பொலிஸார் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்று மருத்துவமனை வட்டாரத்தால் தெரிவிக்கப்பட்டது.
சுன்னாகம்...
மீண்டுமொரு கொடூர விபத்து 10 பேரின் நிலைமை கவலைக்கிடம்!! இன்று காலை வேளையில் நடந்த துயரம்
மரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அட்டன் கொழும்பு வீதியின் வட்டவளை பகுதியிலே 18.04.2019 காலை 5.45 மணியளவில் விபத்து சம்பவித்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
காலியில்...
யாழ்ப்பாணத்தில் பாரிய மோசடியில் ஈடுபட்ட ஆசாமி! CCTV காட்சியில் அம்பலம்
யாழ். மாவட்ட செயலக வளாகத்திற்கு பல்வேறு ஆவணங்களை பெற்றுக் கொள்ளும் பொருட்டு வருகை தரும் அப்பாவி மக்களை ஏமாற்றி மோசடி செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க...
A/L , O/L பரீட்சை முறைகேடுகளைத் தடுக்க படையினரின் உதவியுடன் புதிய பொறிமுறை
க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளின் போது மாணவர்கள் இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் புதிய பொறிமுறை (Geofencing system) நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தப் பொறிமுறை...









