Srilanka

இலங்கை செய்திகள்

தென்னிலங்கையில் இருந்து இனி தினமும் யாழ்ப்பாணம் செல்லலாம்.. எப்படி??

பெலியத்த - காங்கேசன்துறைக்கு இடையில் தினசரி ரயில் சேவையொன்றை ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் போக்குவரத்து அதிகாரி காமினி செனவிரத்ன இதை தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான சகல உபகரணத் தொகுதிகளும் இந்த...

இலங்கையின் தமிழர் பகுதியைச் சேர்ந்த இரட்டைப் பெண் குழந்தைகளுடன் முழுக்குடும்பமே மரணித்த பெரும் சோகம்!

மஹியங்கனை - பதுளை வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இரட்டை பெண் பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ரெலின்டன் ஜோசப், அவரது மனைவி, அவர்களின் இரண்டு மருமகன்கள், மகள் இருவர், மூன்று...

யாழ்.பல்கலையின் வெற்றி பயணம் : 18வது துறையாக ஊடக கற்கைகள்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பட்டப்பபடிப்பு அலகாக இயங்கி வந்த ஊடகக் கற்கைகள், தனித் துறையாக உயர்கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஊடகக் கற்கைகள் துறையானது, ஆங்கில மொழி கற்பித்தல் துறையுடன் இணைந்து தரமுயர்த்தப்பட்டிருக்கும் விசேட வர்த்தமானி...

மகிந்தவிற்கு கிடைத்த மிகப்பெரிய புது பதவி! மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் மகிந்தவின் குடும்பத்தார்

மகிந்த ராஜபக்சவின் இளைய மகன் ரோகித்த மற்றும் டட்யானா சில மாதங்களுக்கு முன் வெகு விமர்சையாக திருமணம் அரங்கேறியது. மேலும் இவர்கள் தமிழ் முறைப்படியும் திருமணம் செய்துகொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.இந்நிலையில் மகிந்தவின் மருமகளான டட்யானா...

கடும் வெப்பத்தால் மயங்கிச் சரிந்த குடும்பத்தலைவர் உயிரிழப்பு- முல்லையில் சம்பவம்

ஆடு மேய்க்கச் சென்ற குடும்பத் தலைவர், திடீரென மயமடைந்து சரிந்த நிலையில் உயிரிழந்தார் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். கடும் வெப்பநிலை காரணமாக குடும்பத்தலைவர் மயமடைந்து பின்னர் உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பபட்டதாகப்...

மின்னல் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபா ஒரு லட்சத்து 15 ஆயிரம்

உடுவில் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குப்பிளான் தெற்கில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுகின்றது. இன்று காலை 6 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர்...

யாழ் கோப்பாயில் கோர விபத்து! மூன்று பெண்கள் உட்பட நால்வரின் நிலை?

யாழ். கைதடிப் கோப்பாய் பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒட்டுசுட்டானைச் சேர்ந்த மு.பாலசுப்பிரமணியம் (வயது 60)...

இன்று இலங்கையை பதை.. பதைக்க வைத்த சம்பவம்… வெளியான கண்கலங்க வைக்கும் புகைப்படம்..

பதுளை – மஹியங்கனை வீதியின் மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரம் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் மட்டக்களப்பில் வசிக்கும் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த இரட்டைக்குழந்தைகள் உட்பட 10பேர் உயிரிழந்துள்ளனர். மட்டக்களப்பு கல்லடியில்...

1,271 சாரதி அனுமதிப்பத்திரங்கள் இடைநிறுத்தம்

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 1,271 பேரின் சாரதி அனுதிப்பத்திரங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 11 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களின்போது இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, போக்குவரத்து...

முல்லைத்தீவில் விபத்து இராணுவ பொலிஸார் ஸ்தலத்தில் பலி!

முல்லைத்தீவு 03 ஆம் கட்டைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ பொலிசார் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று 16.04.19 பிற்பகல் 5.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு 03ஆம் கட்டைப்பகுதியில் முல்லைத்தீவில் இருந்து முள்ளியவளை...