அவசர எச்சரிக்கை: கண்டிப்பாக வெளியில் நிற்கவேண்டாம்! பாதுகாப்பான இடங்களை நாடவும்!!
தென்னிலங்கையின் மாகாணங்கள் சிலவற்றுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் இடி மின்னல் தொடர்பான கடுமையான எச்சரிக்கையினை விடுத்துள்ளது.
அதன்படி மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா ஆகிய ஐந்து மாகாணங்களுக்கே திணைக்களம் மேற்படி கடும்...
இலங்கையில் இன்று காலை நித்திரை கலக்கத்தால் கணவன் – மனைவிக்கு ஏற்பட்ட விபரீதம்
பண்டாரகம – கம்மன்பில பிரதேசத்தில் சிற்றூர்தியொன்று வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாயில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் அதில் பயணித்த கணவரும், மனைவியும் காயமடைந்து பண்டாரகம மருத்துமனையில்...
யாழில் சிக்கிய வாள்வெட்டு குழு தொடர்பாக திடுக்கிடும் ஆதரங்கள் பல வெளியானது!
யாழ் மனிப்பாய், உடுவில் பகுதிகளில் இன்றைய தினம் பொலிஸார் நடத்திய தேடுதில் வைத்து செய்யப்பட்டுள்ள 8 ரவுடிகளும் ஆவா குழுவின் விக்டா் அணியை சோ்ந்தவா்கள் என கூறியிருக்கும் பொலிஸாா் அவா்கள் வாளகளுடன் நிற்கும்...
அட்டகாசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்…வவுனியாவில் எற்பட்ட பதற்றம் : மூவர் கைது
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவினால் கார் மற்றும் முச்சக்கரவண்டி அடித்து நெறுக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
வவுனியா கோவில்குளத்தில் தரித்து நின்ற கார் மற்றும் முச்சக்கரவண்டியை மதுபோதையில் வந்த...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 413 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில்
கடந்த 48 மணித்தியாலத்திற்குள் அவசர விபத்துகளுக்கு உள்ளான 413 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது 8 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துமனையின் பேச்சாளர் ஒருவர்...
யாழிலிருந்து கொழும்பு சென்ற ரயிலுக்கு அனுராதபுரத்தில் நேர்ந்த கதி…மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.ரயில் தடம்புரண்டமையினால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம் – சாலியபுர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரயிலின் ஒரு பெட்டி...
யாழில் சகோதரியுடன் சண்டை போட்டுவிட்டு உயிரைவிட்ட பாடசாலை மாணவி!
தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குதானே தீ வைத்துக் கொண்டார்.யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் இன்று இடம்பெற்றது.
18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ...
கனடாவில் இருந்து குடும்பத்துடன் யாழ் சென்ற சுந்தரேஸ்வரனிற்கு பூநகரியில் காத்திருந்த பெரும் சோகம்
கனடா பிரஜாவுரிமை பெற்ற செல்லப்பா சுந்தரேஸ்வரன் (வயது 66) என்பவர் பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து, யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர்,...
மீண்டும் ஜனாதிபதியாக மஹிந்த! பஷில் அதிரடி!! கடும் அதிர்ச்சியில் கோட்டா!!!
எமது கட்சி மக்களின் பெரும்பான்மையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டின் தலைவராக வருவதையே நாடு பார்க்க விரும்புகின்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அவரை ஜனாதிபதியாக அல்லது அரசாங்கத்தின் தலைவராக பார்க்க...
பறக்கும் விமானத்தில் களைகட்டிய கொண்டாட்டங்கள்! தமிழர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி
இலங்கையில் தமிழ், சிங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.
இந்நிலையில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்காக பறக்கும் விமானத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.
இதில் பயணித்த தமிழ் பயணிகள்...









