Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை மக்களுக்கு மீண்டுமொரு அதிர்ச்சி தகவல்…இருளில் மூழ்கப் போகும் இலங்கை

இலங்கையில் மீண்டும் சுழற்சி முறையில் மின்சார விநியோகத்தை தடை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் தொடரும் கடும் வரட்சி காரணமாக மின்சார உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மின்வலு எரிசக்தி அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.இதன்...

தமிழர் பகுதியில் காதல் விவகாரத்தால் 21 வயது இளைஞன் பரிதாபமாக பலி

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவின் கடற்படை முகாமிற்கு அருகிலேயே குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...

தமிழர் தலைநகரில் கிரீஸ் பூதங்கள்? இரண்டு மாதங்களாக இரவில் இடம்பெற்ற மோசமான சம்­ப­வம்

திருகோணமலை - கிண்­ணியா பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­களில் கடந்த இரண்டு மாத கால­மாக இடம் பெற்று வந்த இரவு நேர கொள்ளைச் சம்­ப­வங்­க­ளோடு தொடர்­புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நேற்று சீனக் குடா...

கணவன் மனைவி சடலமாக மீட்பு

கலேவெல தெவஹூவ பிரதேச வீடு ஒன்றில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கணவன் மனைவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 53 மற்றும் 52 வயதுடையவர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் சடலமாக...

கிளிநொச்சியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவம்; 4 பேர் காயம்!

கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து கிளிநொச்சி பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி கல்லாறுப்பகுதியில் நேற்று இரவு இரண்டு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து, இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவத்தில் நான்குபேர்...

விகாரைக்குள் புகுந்து புத்த பிக்கு மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய அண்ணன் தம்பி!

விகாரையிலிருந்த தேரர் மற்றும் தேரருக்கு சேவை புரியும் ஊழியர்கள் ஆகியோர் மீது தாக்குதல் நடாத்திய அண்ணன், தம்பி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மது போதையிலிருந்த அண்ணன் தம்பி இருவரையும் விகாரைக்குள் செல்வதற்கு அனுமதி...

யாழில் பற்றியெரியும் பாரிய குப்பை மேடு: வேடிக்கை பார்த்த தீயணைப்புப் படை!

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் வெளிப் பகுதியில் அமைந்துள்ள குப்பை மேடு பிற்பகல்-05 மணியளவில் திடீரெனத் தீப்பற்றி எரிந்து வருவதாக தனியார் ஊடகம் ஒன்று குறித்த தகவலை தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப்...

யாழில் பெருந்தொகை சீதனம் வாங்கிய மாப்பிள்ளை! சுவிஸ் குடும்பஸ்தருடன் ஓடிய இளம் பெண்!

யாழில் பெருந்தொகை சீதனம் வாங்கிய மாப்பிள்ளை! சுவிஸ் குடும்பஸ்தருடன் ஓடிய இளம் பெண்! தரமான சம்பவம் யாழ் ஆசிரியர் ஒருவரை பதிவுத் திருமணம் செய்த நிலையில் புலம்பெயர் தமிழருடன் பெண்ணொருவர் ஓடிச் சென்றுள்ளதாக தெரிய...

சிவனையும் புத்தரையும் சாத்தான்கள் என்று கூறியோருக்கு யாழ்ப்பாணத்தில் வந்த முட்டுக்கட்டை!

சிவனும், புத்தரும் சாத்தான்கள் என்னும் வாக்கியத்துடன் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட மத ஆராதனை நிகழ்வினை யாழ்ப்பாணத்தில் பொலிஸார் தடை செய்துள்ளனர். யாழ்ப்பாணம் மாநகர சபை மைதானத்தில் இன்று முதல் மூன்று தினங்களிற்கு இடம்பெறவிருந்த குறித்த மத...

மண்ணுக்குள் தோண்ட தோண்ட கொட்டிய இலட்சகணக்கான பணம்…அதிர்ச்சியில் வாயடைத்துபோன மக்கள்

75 லட்சம் ரூபாய் மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தியா, தமிழகத்தின், தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பூர் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம்...