யாழில் மாணவன் மீது தாக்குதல்; மாணவன் சிகிச்சைபெற்ற வைத்தியசாலைக்குள் நுழைந்த கும்பலால்
புதுவருட தினமான இன்று யாழ்ப்பாணத்தில் நண்பர்கள் இணைந்து மது அருந்திய போது ஏற்பட்ட முரண்பாட்டினால் பள்ளிக்கூட மாணவன் வெட்டுக் காயங்களுக்கு இலக்காகி சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று மாலை 5.30 மணியளவில் யாழ்ப்பாணம், வரணி...
புதுவருடப்பிறப்பில் 3 பிள்ளைகளின் தந்தைக்கு நடந்த கொடுமை
பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் (வயது38) என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவர்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்...
யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கை சென்ற ரயில் தடம்புரண்டது!
யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.
ரயில் தடம்புரண்டமையினால் வடக்கு மார்க்க ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அனுராதபுரம் - சாலியபுர பிரதேசத்தில் ரயில் தடம் புரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ரயிலின் ஒரு பெட்டி...
யுத்தம் மாத்திரமே செய்தோம்! ஆனால் யாழ். மக்கள்..?
போருக்கு பிந்திய யாழ்ப்பாண மாவட்டத்தில் எமது இராணுவம் மனித நேய அமைதி படையாகவே நிலை கொண்டுள்ளது. போரில் ஏற்பட்ட பாதிப்புக்கள், இழப்புக்கள், தாக்கங்கள் ஆகியவற்றில் இருந்து யாழ்ப்பாண மாவட்ட மக்கள் இன்னமும் மீளவே...
புத்தாண்டு தினத்தில் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சோகச் சம்பவம்
புத்தாண்டு தினமான இன்று யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட வீதி விபத்து காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினை சேர்ந்த 38 வயதான ம.புவிகரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி...
வெளிநாடு ஒன்றில் இலங்கை பெண்ணுக்கு கிடைத்த அதிரடி தண்டனை! நீதிமன்றத்திலே கதறி துடித்த பெண்
டுபாய் நீதிமன்றம் ஒன்று இலங்கை பணி பெண்ணுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.குறித்த பெண் பணியாற்றிய வீட்டின் உரிமையாளரின் மோட்டார் வாகனம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார்.தான்...
யாழில் வீதியின் சென்றுக்கொண்டிருந்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிஸார் துரத்திப் பிடித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வல்வெட்டித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த...
இருவர் கொலை சம்பவம் – சந்தேக நபர் கைது
செவனகல - துங்கமயாய - நுகேகல யாய பிரதேசத்தில் கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது...
உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் தமிழாக்கம் யாழ்ப்பாணத்தில் மும்முரம்
க.பொ.த. உயர்தர உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் தமிழ் மொழிபெயர்ப்புப் பணிகள் யாழ்ப்பாணத்தில் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. இந்த மாத இறுதியில் தமிழ்மொழி மூல உயிரியல் பாட ஆசிரியர் கைநூல் இணையத்தளத்தில் பதிவிறக்க...
பறிபோகிறதா பிரதமர் பதவி? பரபரப்பின் மத்தியில் ரணில் மேற்கொண்ட நடவடிக்கை!
நாளைய தினம் சிறிலங்கா அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முக்கியமான நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களை அவசரமாக சந்தித்து...









