சிசிரிவி கமராக்களைத் திருடியதாக இளைஞன் கைது
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள கடை ஒன்றை உடைத்து சிசிரிவி கமராக்கள் மற்றும் அதன் சாதனங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
“யாழ்ப்பாணம்...
வானிலை குறித்து மகிழ்ச்சியான செய்தி!
நாட்டின் சில பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
ஊவா , மத்திய , சப்ரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி...
சற்றுமுன் ரணிலின் இருப்பிடத்தில் நடந்த பயங்கரம்; அதிரடிப்படை காவலனின் அதிர்ச்சி முடிவு!
அலரிமாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த STF அதிகாரி ஒருவர் இன்று காலை தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.
இவர் தனக்கு வழங்கபட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று பொலிஸ்...
இலங்கைக்கு அடித்தது அபாய மணி! வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்…
நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
இதனால் முதியோர் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேல், தெற்கு மாகாணங்களிலும்,...
ரணிலிடம் சலுகைக்காக அடிமையாகியுள்ளது தமிழ்தேசிய கூட்டமைப்பு! அங்கஜன் குற்றச்சாட்டு
ஜெனீவாத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என கூறி சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக தெரிவித்து அரசாங்கத்துக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்...
யாழில் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த கில்லாடி!
யாழில் பல பெண்களைத் திருமணம் செய்து ஏமாற்றி வந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய், மருதடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் கைது...
சிங்கள மக்களையும் சோகத்தில் ஆழ்த்திய ஈழத்துப்பெண்ணின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள்; சோகமயமான மடு!
யாழ். போதனா வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற நிலையில் உயிரிழந்தார் மன்னார் தட்சணா மருதமடுவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவியான கைலாசபிள்ளை ஹேமா என்ற வயது-28 பெண்.
இவர் எதிர்வரும் 10...
இன்னொரு நபருடன் யாழ்ப்பாணம் சென்ற மனைவி: கோபத்துடன் தாக்கிய கணவரின் நிலை..
திருகோணமலை பகுதியில் மனைவியை தாக்கி காயப்படுத்திய கணவரை இன்று(3) காலை கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனைவி கணவனின் கதையை...
மின்சார நெருக்கடிக்கு பின்னணியில் இருக்கும் மர்மம்! நாமல் வெளியிட்ட தகவல்
மின்வெட்டுக்குப் பின்னால் யாரும் அறியாத இரகசியம் ஒன்று இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
மின்சார நெருக்கடிக்கான...
யாழில் இல்லத்தரசிகளுக்கு இரவு நேரங்களில் வருகிறது ஆப்பு! என்ன செய்யப்போகிறார்கள்?
யாழ்ப்பாணம் கரவெட்டிப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு இரவு வேளை இரு மணித்தியாலங்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தீர்மானம் நடைமுக்கு வந்தால்...









