Srilanka

இலங்கை செய்திகள்

இரவு வேளையில் குழந்தைகளுக்கு நடந்த பயங்கரம்; ஈழத்து பெற்றோர்களும் எச்சரிக்கையாக இருங்கள்!

வீட்டில் தொலைகாட்சிப்பெட்டி திடீரென வெடித்ததில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இந்தியா உத்தரபிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும், உத்தரபிரதேசத்தில் உள்ள கதவுளி கிராமத்தில் உள்ள வீட்டில் நேற்றிரவு...

தமிழர் தலைநகரில் புத்தருக்கு ஏற்பட்ட பரிதாபம்: 32 துண்டுகளாக வெட்டிய முஸ்லிம் நபர்

திருகோணமலை - புல்மோட்டை 32 துண்டுகளாக்கப்பட்ட புத்தர் சிலையை வைத்திருந்த சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நபரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான்...

மயங்கி விழுந்த இளைஞன் மரணம்! முல்லைத்தீவில் நடந்த துயர சம்பவம்

கரப்பந்து விளையாட்டு போட்டியில் பங்குபற்றிய இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவில் தொடரும் வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம்...

இலங்கை மக்களிற்கு ஓர் அவசர செய்தி! உடனடியாக பகிருங்கள்..

நாளை முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கும் என வளிமண்டல திணைக்களம் சற்று முன் எதிர்வு கூறியுள்ளது. இதேவேளை மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும்...

வட மாகாணத்திற்கு பயணங்கள் மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சி! இத்தனை கிலோமீற்றர் வேகமா?

தென்னிலங்கையில் இருந்து வட மாகாணத்தில் அதிவிரைவாக செல்லும் ரயில் சேவை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க கூடிய ரயில் சேவையில் ஈடுபடத்தப்படவுள்ளது. சகல வசதிகளுடனும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. மிக...

பாதுகாப்பற்ற நீர் தேக்கத்தில் வீழ்ந்து குழந்தை உயிரிழப்பு

செவனகல பிரதேச வீடு ஒன்றில் பாதுகாப்பற்ற நீர் தேக்கம் ஒன்றில் வீழ்ந்து, குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று மாலை குழந்தை வீட்டின் முற்ற பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக எமது...

உயர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு!! யாழ்ப்பாண மக்களிற்கு பெரு மகிழ்ச்சியான செய்தி..

சுன்னாகம் நிலத்தடி நீர் மாசுபட்டது தொடர்பான வழக்கில் நொதேர்ன் பவர் நிறுவனத்தை 20 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் வரலாற்று தீர்ப்பு வழங்கியுள்ளது. வலிகாமத்தை அண்டிய பகுதிகளின் நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ள...

இலங்கை மக்களிற்கு அபாய அறிவிப்பு! யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம்…

நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்று அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படும் எனவும் முதியோர் மற்றும் சிறுவர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. இதன்படி, மேல், தெற்கு மாகாணங்களிலும், மன்னார்,...

இலங்கையில் சிறுமிக்கு நடந்த கொடூரம்! 52 வயதானவரின் பதபதைக்க வைக்கும் மோசமான செயல்

மதவாச்சியில் 52 வயது தாத்தாவினால் 14 வயது சிறுமி ஒருவர் பல முறை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். சிவில் பாதுகாப்பு படை வீரரான அவர்...

வெளிநாடு ஒன்றில் இலங்கை தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! கதறி துடித்து தவிக்கும் உறவினர்கள்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிய சென்ற இலங்கை பணி பெண் காணாமல் போயுள்ளார். சந்தனம் ராமலிங்கம் கலைச்செல்வி என்ற குறித்த தொடர்பாக தகவல் அறிந்தால், அது பற்றி அறிய தருமாறு இலங்கை...