இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி
லிந்துலை கொத்மலை ஆற்றில் நீராடச் சென்ற நான்கு இளைஞர்களுள் ஒருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளர்.
இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக லிந்துலை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
4 இளைஞர்கள் கொத்மலை ஆற்றில்...
இலங்கை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய மாணவி! இரு கைகளும் இன்றி அபார சாதனை
உடல் அவயங்களை இழந்த மாணவி ஒருவர் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த சித்தி பெற்றுள்ளார்.
எஹேலியகொட பிரதேசத்தில் இரண்டு கைகள் மற்றும் ஒரு காலினை இழந்த மாணவி அபார சாதனை படைத்துள்ளார்.
அவர் சாதாரண...
கிளிநொச்சியில் வடக்கு ஆளுநரிற்கு கொடுத்த உணவு பொட்டலத்தில் சிக்கிய மர்மம்! உண்மையில் நடந்தது என்ன?
கடந்த 27-03-2019 அன்றய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதற்கு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் ஹோட்டலில் மதிய உணவு வாங்க வந்தனர்.
அதில் அசைவ உணவு 17 பார்சல் வைச...
இலங்கையில் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை ஏற்பட உள்ள ஆபத்து??
அடுத்த மாதம் முதல் பகல் மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
எதிர்வரும் 5ஆம் திகதிமுதல் 15ஆம் திகதிவரை சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் நேரடியாக இடம்பெறவுள்ளமையினால் இவ்வாறு...
புத்தாண்டை முன்னிட்டு உணவகங்களில் திடீர் பரிசோதனை
வெலிகம நகர சபை பொது சுகாதார அதிகாரிகளினால் வெலிகம நகர உணவகங்ளில் திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது பரிசுத்தமற்ற முறையில் முன்னெடுத்து செல்லப்பட்ட உணவங்கள் மீது சட்டநவடிக்கை மேற்கொள்ளப்பட்ட தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும்...
யாழில் இன்று அதிகாலை கோர விபத்து! மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்
சாலை வளைவில் திரும்பிய கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்துடன் மோதியது.
இந்த விபத்து இன்று அதிகாலை யாழ்ப்பாணம் சாவகச்சேரி அஞ்சலகச் சந்தியில் இடம்பெறுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரே...
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய நபர்!
யாழ்ப்பாணத்தில் வாளுடன் நடமாடிய நபர் மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கீரிமலைப் பிரதான வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்தப் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை வாளால் வெட்ட முற்பட்ட போது...
திருமண சேலைக்குள் மறைக்கப்பட்ட மர்மம்! இலங்கை சென்றவர் விமான நிலையத்தில் கைது!
இலங்கை சென்ற நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை இலங்கைக்குள் கொண்டு செல்ல முற்பட்ட நபரே சுங்கஅதிகாரிகளால்...
12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும்…
கல்விப் பொதுத் தராதார பரீட்சைப் பெறுபேறுகளின் மீள் திருத்தத்திற்காக எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளார்.
பிரதிப் பரீட்சைகள் ஆணையாளர் பிரணவதாசன் எமது செய்திச் சேவையிடம்...
யாழில் வாள்வெட்டு குழு அட்டூழியம்: வீடொன்றில் பெற்றோல் குண்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் - மல்லாகம் பங்களா வீதி பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு வீட்டை அடித்து நொருக்கிவிட்டு, வீட்டுக்குள் பெற்றோல் குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக வீட்டு...









