யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; விரைவில் வரவுள்ள பிரமாண்ட திட்டம்!
யாழ். குடாநாட்டின் நீர்த் தேவையை பூா்த்தி செய்வதற்கு வடமராட்சி களப்பில் இருந்து நீரை எடுப்பதற்கான பாரிய திட்டம் மிக விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இது யாழ்ப்பாண மக்களுக்கு...
அமைச்சராகிறார் டக்ளஸ்?? தடுமாறும் கூட்டமைப்பு!! ரணிலின் ஆட்டம் ஆரம்பம்..
தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்து, அமைச்சரவையை விஸ்தரிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ள ரணில் விக்கிரமசிங்க, ஈ.பி.டி.பிக்கு வலைவீசியுள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பேச்சுக்களை, ரணில் விக்கிரமசிங்க நேரடியாகவே ஈ.பி.டி.பியுடன் ஆரம்பித்துள்ளார் என்ற தகவலை...
மட்டக்களப்பு வைத்தியசாலையில் மற்றுமொரு சிறுமியின் மருத்துவ படுகொலை! சோகத்தில் குடும்பத்தினர்
சாதாரண தலைவலி என வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு வைத்தியர்களின் அசமந்த போக்கினால் ஒரு சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் ஆர்வலர் ஒருவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.
குறித்த குழந்தையின் இறப்பு பற்றிய...
அவுஸ்திரேலியாவில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஏற்பட்டுள்ள சோகம்!
கடந்த 10 ஆண்டுகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய குடிவரவு தடுப்புமுகாமில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவரை புற்றுநோய் தாக்கியுள்ளது.
அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டுமென தமிழ் அகதிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
ராஜன் என அழைக்கப்படும் சிவகுரு...
அடுத்த சில தினங்களில் கைதாகும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்?
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் தொடர்பாக குற்றம் சுமத்தப்படும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் அடுத்த சில தினங்களில் கைது செய்யப்படலாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரம் தொடர்பாக...
வெளிநாடு ஒன்றில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியான இலங்கை மாணவன்!
ஜப்பானில் கல்வி கற்று வந்த இலங்கை மாணவரொருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மாணவர் செலுத்திய மகிழூர்தி எதிரில் வந்த கொள்கலன் பாரவூர்தியில் மோதியதில் இந்த...
இலங்கையில் அறிமுகமாகும் புதிய நடைமுறை!
இலங்கையில் பெண்களுக்கென வெகு விரைவில் தனியான பஸ் சேவை ஆரம்பிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் மேற்பார்வை எம்.பி ஹிருனிக்கா பிரேமச்சந்திர நேற்று பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார்.
ரயில்களில்...
கனடாவில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்!
கனடாவில் புகலிடம் கோரிய இலங்கை குடும்பத்தின் விண்ணப்பம் குறித்து இன்னும் பரிசீலிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடா அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது. எனினும் இலங்கை குடும்பத்தினருடன் இணைந்து புகலிடம் கோரிய மற்றுமொரு குடும்பத்திற்கு கனடாவில்...
வீதியை மூடிய ஆர்னோல்ட்!
கொழும்புத்துறை 3 ஆம் குறுக்குத் தெருவில் பாடசாலை மாணவர்கள் கடற்றொழிலாளர்கள் என சுமார் 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்களால் பயன்படுத்தப்பட்டுவந்த வீதி ஒன்று தானியார் சிலரது கோரிக்கையினால் அரசியல் தலையீட்டின் காரணமாக யாழ்...
க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு
கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத் 28 ஆம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப்...









