Srilanka

இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணப் பெண்களில் பலரும் அதிகம் குண்டாக இருப்பது ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி காரணம்

ஓல்லிக்குச்சி உடம்புக்காரி’ இதுதான் இன்றைய உலகத்தின் மகத்தான வாக்கியம். பெண்களை ஓல்லி பெல்லியாக்கி ‘இடுப்பிருக்கா இலியானா’ என தத்துவப்பாடல் பாடும் மகா ஜனங்கள் நாங்கள். மெல்லிய பெண்கள்தான் அழகானவர்கள் என்ற அபிப்பிராயம் உலகத்திலும், நம்மத்தியிலும்...
Mithiri

5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை ரத்துச் செய்ய தீர்மானம் – ஜனாதிபதி

5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையை ரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை...

திருமலையில் பாடசாலை சீருடையுடன் சிறுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற சாரதி கைது

திருகோணமலை - அனுராதபுர சந்தியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை காட்டுப்பகுதிக்குள் அழைத்து சென்ற முச்சக்கர வண்டி சாரதியை பிரதேச வாசிகள் பிடித்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக...

பலாலியில் காணி அபகரிக்க திட்டம் போட்டுக் கொடுக்கும் மாவை!

யாழ்ப்பாணம் – பலாலி விமானத் தளத்தில் வெகு விரைவில் தமது விமான சேவைகளை இந்தியா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா...

யாழ்.போதான வைத்தியசாலைக்குள் இதுதான் நடக்கிறது..

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் தினசரி மனிதாபிமானமற்ற பல செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டே இருக்கின்றது. இது குறித்த தகவல்கள் எவையும் பொியளவில் வெளியாவதில்லை. அப்படியே வெளியே வந்தாலும் அவா்களுக்குள்ள நன்மதிப்பை அல்லது சேவையை முன்னிறுத்தி மற்றவா்களின் வாயை...

தமிழ் கட்சிகளை ஒரே கொள்கையின் கீழ் கொண்டுவர முடியாமல் போய்விட்டது

தமிழ் மக்களது யுத்தம் மற்றும் அரசியல்தீர்வு சார்ந்த விடயங்களில் தமிழ் கட்சிகளை ஒரே கொள்கையின் கீழ் கொண்டுவர முடியாமல் போய்விட்டதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்...

தமிழர் பகுதியில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபருக்கு இளைஞர்களால் நேர்ந்த கதி

இலங்கையில் சில காலமாக முஸ்லிம் நபர்களின் ஆட்டூழியம் அதிகாரித்து வருகின்றது. குறிப்பாக இவர்களால் அதிகளவு இளம்பெண்களே பாதிக்கப்படுகின்றனர். மேலும் இதுகுறித்து தெரியவருகையில், திருகோணமலை துவரங்காடு பகுதியில் பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற பொழுது...

நீதிபதி மா.இளஞ்செழியன் கொடுத்த உத்தரவு : ஹிஸ்புல்லாவுக்கு அடிமேல் அடி!

கிழக்கு மாகாண முகாமைத்துவ உதவியாளர்கள் நியமனத்தை போட்டிப் பரீட்சையின் திறமை அடிப்படையில் வழங்குவதற்குவதற்காக உடனடியாக நேர்முகப் பரீட்சையை நடாத்தி அடுத்த தவணை 29.04.2019 அன்று நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்...

ஜெனீவா பிரேரணையை அமுலாக்க 3 லட்சத்து 37ஆயிரத்து 800 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என தெரிவிப்பு

இலங்கை தொடர்பாக ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் அமுலாக்கத்துக்கு 3 லட்சத்து 37ஆயிரத்து 800 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்று தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின் செயலகத் தகவல்கள்...

தி.மு.க வேட்பாளர் இலங்கையில் 26,000 கோடி முதலீடு!? ஆட்டம் கண்ட தி.மு.க தலைமை

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இலங்கையில் எரூ.26,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பா.ம.க-வின்...