Srilanka

இலங்கை செய்திகள்

யாழ் வைத்தியசாலையில் பெண்ணொருவர் செய்த மோசமான செயல்! அதிர்ச்சியில் நோயாளிகள்

சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்ட நோயாளியிடமிருந்து ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகிய குடும்பத் தலைவராகிய அவரை, அதிலிருந்து மீட்பதற்கு தெல்லிப்பழை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் அனுமதித்திருந்தனர். இந்நிலையில்...

இலங்கையில் பீதியை ஏற்படுத்தியுள்ள குள்ள மனிதர்கள்!

இலங்கையின் பகுதிகளில் குள்ள மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த குள்ள மனிதர்கள், மக்களைத் தாக்கிவருவதாக முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அந்தவகையில்,...

தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய 20 வயது மகன்! யாழில் அதிர்ச்சி சம்பவம்

தாயின் காதை கடித்துக் துண்டாக்கிய மகனை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இவ்வாறு தனது தாயின் காது ஒன்றைக்...

அதிரடியாக செயற்பட்ட பொலிஸார்! தெய்வாதீனமாக உயிர் தப்பிய பெண்

கம்பஹாவில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற தாய் ஒருவரை பொலிஸார் போராடி காப்பாற்றியுள்ளனர். 12 மற்றும் 6 வயதான இரு பிள்ளைகளின் தாயே இந்த விபரீத முடிவினை எடுத்துள்ளார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான...

கிளியில் யுவதியிடம் அநாகரிமாக நடந்துகொண்ட ரயில் நிலைய ஊழியர்!

மேடை பற்றுச்சீட்டு எடுக்கத் தவறிய பெண்ணை, ரயில் நிலைய ஊழியர்கள் சிலர் அநாகரீகமான முறையில் நடத்திய சம்பமொன்று, கிளிநொச்சியில், இன்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ரயில் நிலையத்துக்கு தனது தாயாரை அழைத்துக்கொண்டு வந்த குறித்த பெண்,...

விடுதலைப் புலிகளால் காப்பாற்றப்பட்ட இந்தியா! ஜெனிவாவில் நடிகர் கருணாஸ்

இலங்கைக் கடற்பரப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வரைக்கும் இந்தியாவிற்கு பெரும் பாதுகாப்பாக இருந்தது என்பது தான் வரலாற்று உண்மை. அதனை மறைக்கவோ மறுக்கவோ முடியாது என நடிகரும் அதிமுக சட்டமன்ற...

கிழக்கு போராட்டத்திற்கு, யாழ் பல்கலைச் சமூகம் பூரண ஆதரவு..

கிழக்கில் நடைபெறும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகம் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது. தமது ஆதரவை தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம்...

பெலியத்தை – யாழ்ப்பாண புதிய ரயில் சேவை! மகிழ்ச்சியில் மக்கள்

தற்போது மாத்தறையில் இருந்து கண்டிக்கும், யாழ்ப்பாணத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடும் ரயில் சேவை எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டு முதல் பெலியத்தையில் இருந்து சேவையை மேற்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ரயில்வே...

இலங்கையில் 15 பாடசாலை மாணவிகளிடம் முகம் சுழிக்கும் செயலில் ஈடுபட்ட ஆசிரியர்! வெளியான அதிர்ச்சி பின்னணி

பதினைந்து வயது மாணவியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய ஆசிரியர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.மொனராகலைப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். மேற்படி பாடசாலையில் கல்வி கற்கும் பதினைந்து வயது...

யாழ் மாநகரசபையின் பொது அறிவித்தல்! மீறுவோருக்கு சட்ட நடவடிக்கை!

பொது நிறுவனங்கள் மற்றும் விளம்பரதாரர்களுக்கான மாநகரசபையின் பொது அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதில்...... யாழ் மாநகர எல்லைக்குள் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் நிறுவனங்கள், பொது அமைப்புக்கள், தனியார் வர்த்தக நிறுவனங்கள், சினிமா திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் மற்றும்...