Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் ஒரே நாளில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமான தமிழ் அமைச்சர்! வைரலாகும் புகைப்படம்

யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோகணேசன் சுன்னாகம் சந்தையில் மரக்கறி விற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் மனோகணேசன் யாழ்.குடாநாட்டுக்கு வருகைதந்துள்ளார். இதன்போது...

யாழிலிருந்து சென்றவர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்! கர்ப்பிணி உட்பட 3 பெண்கள் பலியான சோகம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வேன் ஒன்று அதிகாலை விபத்துக்குள்ளனாதில் விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட மூன்று பெண்களும் சாரதியும் உரிழந்துள்ள நிலையில், விபத்தில்...

முல்லைத்தீவு – ஊற்றங்களை பிள்ளையார் கோவில் நடந்த அதிர்ச்சி செயல்!

முல்லைத்தீவு - ஊற்றங்களை பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வெள்ளி ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில், குறித்த ஆலயத்தின்...

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கோரிய தமிழ் ஈழம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தால் தாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளதாகவும், ஆகவே பாதுகாப்பு கருதி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டுமென கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர் கோவை நல்லம்பாளையம்...

கணவனை மீட்டுத்தாருங்கள்; குழந்தைகளுடன் பரிதவிக்கும் தமிழ் பெண்!

கொழும்பில் இருந்து கல்லடி, திருச்செந்தூர்க்கு வந்த குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கல்லடி, திருச்செந்தூர் கடற்கரை வீதி, ஐந்தாம் குறுக்கினை சேர்ந்த ரெ.பத்மநாதன் என்ற 55 வதுயடைய...

நாட்டின் பல மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல் , சப்ரகமுவ , வடமேல், ஊவா, மத்திய மாகாணங்களில் அடைமழையுடன் கூடிய காலநிலை நிலவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த மாகாணங்களில்...

கபொத சாதாரணதர பரீட்சையில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அறிவுறுத்தல்

இந்த வருடம் கபொத சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் மூன்று இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த அடையாள...

ஐ.நாவில் வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படவுள்ள புதிய பிரேரணை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை எதிர்வரும் 21ஆம்...

இலங்கையின் 67 இராணுவ உயரதிகாரிகளை உடன் கைதுசெய்யுமாறு சர்வதேசத்திலிருந்து பறந்த அவசர செய்தி

யுத்தக்குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா, ஜகத் டயஸ், பிரசன்ன சில்வா, சாகி கால்லகே, கமால் குணரத்ன, ஜகத் ஜயசூரிய உள்ளடங்களாக, 67 இராணுவ...

மசாஜ் நிலையத்திற்கு சென்ற நபருக்கு ஏற்பட்ட நிலைமை – பொலிஸாரிடம் சிக்கிய பெண்கள்

கம்பஹா மாவட்டம், சீதுவை பிரதேசத்தில் இயங்கி வரும் மசாஜ் நிலையத்திற்கு சென்ற ஒருவரின் பணத்தை கொள்ளையிட்டதாக கூறப்படும் இரண்டு பெண்களை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சீதுவை, லியனகாமுல்ல பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு...