Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் 3 மணித்தியாலங்களில் 2646 பேர் அதிரடியாக கைது செய்ய பொலிஸார்

இலங்கை பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2646 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் கீழ் நேற்று முற்பகல் 6 மணி தொடக்கம் இரவு 9 மணி...

எதிவரும் காலத்தில் டிஜிட்டல் மையமாக மாறவுள்ள பொருளாதாரம்

எதிவரும் காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதாக பிரதமர் ரணில் விக்கிரமாக சிங்க தெரிவித்துள்ளார். பத்தரமுள்ளையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.

பிக்கு ஒருவர் செய்த மோசமான செயல்! மரத்தில் கட்டிவைத்து உதைத்த பொதுமக்கள்

கொடகம பிரதேசத்திலுள்ள பிக்கு ஒருவர் தவறான முறையில் மக்களிடம் நிதிவசூலிப்பில் ஈடுபட்டபோது, ஸ்தலத்திற்கு சென்று குறித்த பிக்குவை கையும் மெய்யுமாக பிடித்த விகாராதிபதி ஒருவர் அவரது காவியுடையை களைந்து மரத்தில் கட்டி வைத்து...

ஆபத்தான இரகசியத்தை கையில் எடுத்தார் மஹிந்த! கதிகலங்கும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

இலங்கையில் ஆபத்தான பொருளான கொக்கொய்ன் போதைப்பொருள் பயன்படுத்தும் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரியுள்ளார். இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் தொலைபேசி வாயிலாக இந்த கோரிக்கையை மஹிந்த விடுத்துள்ளார். கடந்த 12ஆம்...

உடைக்கிறதா ரெலோ? வேறு கட்சியுடன் இணைகின்றாரா கோடீஸ்வரன் ??

நடைபெற்று முடிந்த இலங்கை அரசின் 2019 ற்கான வரவு செலவு திட்டத்தின், பாராளுமன்ற முதலாவது வாசிப்பின் வாக்கெடுப்பில், குறித்த திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் தன்னிலை முடிவை ரெலோ எடுத்திருந்தது. டெலோ சார்பில் வடக்கில் அதன்...

குற்றச்சாட்டை நிரூபித்தால் அமைச்சு பதவியை துறப்பேன்!

தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அமைச்சு பதிவியை துறப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். அரச பாடப்புத்தங்களில் கல்வி அமைச்சரின் புகைப்படத்தை...

பரபரப்புக்கு முற்றுப்புள்ளி! ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்தார் மகிந்த?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜபக்ச குடும்பத்தினரின் முழுமையான ஆதரவுடன் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனைக்கு கூட்டு...

நேர்த்திக்கடன் செய்வோருக்கு மருத்துவப் பரிசோதனை கட்டாயம்!

நேர்த்தி கடனை நிறைவேற்றும் முகமாக காவடிகள் எடுப்போர் மற்றும் காவடி முள்ளு குத்துவோர் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சாவகச்சேரி சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வாறு தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட...

யாழ். பல்கலைகழக மாணவர்கள் முன்னெடுக்கும் எழுச்சிப் பேரணிக்கு தமிழ் மக்கள் பேரவை ஆதரவு!

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இலங்கை அரசுக்குக் காலஅவகாசம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர். எதிர்வரும் 16ஆம் திகதி குறித்த...

ஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்களே எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர்!

ஜெனிவாவில் பரிசுத்தம் இல்லாத வெள்ளையார்கள் எம்மீது விசாரணைகளை நடத்துகின்றனர் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அத்துடன் நாடு என்ற வகையில் நல்லிணக்கத்தை இழந்தமையே ஜெனிவாவில் இலங்கைப் பிரச்சினையைக் கையாள்வதற்குக் காரணம் என அவர்...