பேஸ்புக்கில் பதிவிட்ட செல்பியால் சிக்கிய இலங்கையர்கள்!
வெல்லவாய பொலிஸ் பிரிவின் வீரசேகரகம பிரதேசத்தில் பயிரிடப்பட்ட கஞ்சா பயிர்செய்கை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்த செல்பி புகைப்படம் ஊடாக மேற்கொண்ட விசாரணைகளில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கஞ்சா...
யாழில் முதாட்டிக்கு உறவினர் செய்த கொடூரம்! வீதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
வீதியில் நடந்து சென்ற மூதாட்டியைத் தாக்கிவிட்டு அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
உறவினர் ஒருவரே இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு...
வடக்கு ஆளுநரால் ஜெனீவாவில் இதைச் செய்ய முடியாது! சுமந்திரனின் அறிவிப்பு..
வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஜெனீவா செல்வது குறித்து எமது மக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று...
மகிந்தவின் கனவில் மண்ணை அள்ளிப்போட்ட மைத்திரி! நழுவிக் கொண்ட கோத்தபாய?
மைத்திரிபால சிறிசேன ஏற்படுத்திய ஆட்சி மாற்றத்தின் குழப்பங்கள் இன்னமும் தீர்ந்துவிடாத நிலையில், இலங்கை அரசியல் பொருளாதாரம் பெரும் மந்த நிலையில் சென்று கொண்டிருக்கிறது.
நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் புதிய வரவு செலவுத்திட்ட...
ரணில் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவானார்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்...
போர்க்குற்றவாளிகள் தப்பிப் பிழைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொடூரமான முறையில் படுகொலை செய்த போர்க்குற்றவாளிகள் தப்பிப் பிழைப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
எமது நாட்டு விடயங்களை நாமே...
இலங்கை செல்ல எதிர்ப்பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!
சுற்றுலா மற்றும் பௌத்த சமய நடவடிக்கைகளுக்காக இலங்கைக்கு விஜயம் செய்வதில், பல நாடுகளுக்கான வீசா நடைமுறையை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
கடுவெல கம்பூச்சியா சர்வதேச...
இலங்கையில் காணப்படும் அதிசயம்…பார்ப்பதற்கு படையெடுக்கும் மக்கள்
கொத்மலை பிரதேசபைக்கு உட்பட்ட பூண்டுலோயா நகரத்திற்குட்பட்ட சீன்தோட்டத்தில் அண்ணார்ந்து பார்க்குமளவில் பிரமாண்டமான கல் ஒன்று காணப்படுகின்றது.
இக்கல் இப்பிரதேசத்தின் மிக உயரமான கல்லாக காணப்படுவதோடு திருவிழா காலங்களில் உலாவரும் தேரைப்போல காணப்படுவதால் இக்கல் தேர்...
யாழில் புகைக்கூடு வழியாக வீட்டிற்குள் நுழைந்த நபர் செய்த அதிர்ச்சி செயல்!
யாழ்ப்பாணம் புங்கங்குளப் பகுதியில் நகை திருட்டில் ஈடுபட்டவரை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
2018 ஆம் ஆண்டு அரியாலை புங்கங்குளப் பகுதியில் உள்ள வீட்டொன்றின் புகைக்கூடு வழியாக உள்நுழைந்த நபர் அங்கிருந்த...
நாட்டின் பிரதமராக தமிழரே இருக்க வேண்டும்! கோத்தா அதிரடி அறிவிப்பு
தமிழர் ஒருவர் நாட்டின் பிரதமராக இருக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,தமிழ் மக்களுக்கு...









