கிளிநொச்சியில் முகாமையாளர் வெட்டிக் கொலையில் நடந்த பயங்கரம்! வெளிவரும் உண்மைகள்..
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஓருவர் இன்று(05) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு காப்புறுதி நிறுவனத்தின் கிளிநொச்சி கிளை முகாமையாளரான காந்தலிங்கம் பிறேமரமணன் (32) என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார்....
ஆவா குழுவின் இராச்சியமாகியதா யாழ்ப்பாணம்? நள்ளிரவில் மர்ம நபர்களின் செயல்
யாழ்ப்பாணத்தில் வீதி நடுவே ஆவா குழுவின் இராச்சியம் என்ற வாசகம் நேற்றிரவு முதல் எழுதப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
யாழ். செம்மணி பிரதான வீதியிலேயே இவ்வாறு எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடையாளம் தெரியாத நபர்களால் குறித்த வாசகம்...
இலங்கை வரவு – செலவு திட்டம் மீதான வாசிப்பு – 2019 (Update)
2019ஆம் ஆண்டிற்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் இன்றைய தினம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் இந்த வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவு -செலவுத்திட்ட...
வெளிநாட்டவர்களுக்காக இலங்கையில் அறிமுகமாகும் புதிய விசா நடைமுறை!
இலங்கை குடியுரிமையை கொண்டிராத வெளிநாட்டவர்களுக்காக புதிய விசா நடைமுறை ஒன்று அறிமுக்கப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் இலங்கையில் முதலீட்டாளர்களுக்காக புதிய வீசா நடைமுறை ஒன்று அறிமுகப்படுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் 500,000 அமெரிக்க டொலரை...
யாழ், மன்னார் பகுதிகளில் எச்சரிக்கை சுவரொட்டிகள்!
திருக்கேதீஸ்வரத்தில் இவ் துண்டு பிரசுரங்கள் இன்று கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு பதிக்கப்பட்ட இந்து மக்கள் சார்பாக வழங்கப்பட்டது.
“கிறிஸ்தவ மத வெறியர்களால் பாதிக்கப்படும் இந்து தமிழ்மக்கள்” எனக் குறிப்பிட்டு யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட...
மன்னாரில் நந்தி கொடியை காலால் மிதிக்கும் மர்மநபர்! கொதித்தெழும் பக்தர்கள்
மன்னாரில் சிவராத்திரியைக் கொண்டாட விடாதவாறு கிறீஸ்தவர்கள் நடவடிக்கை எடுத்துவருவதால் அங்கு பெரும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.
இந் நிலையில் மன்னாரில் மாதசொரூபத்தை வாகனத்தில் ஏற்றியவாறு பாதிரிகள் திரிவதாகவும் சைவர்களை வேண்டுமென்றே சண்டைக்கு இழுக்க...
இலங்கை ரயில் பயணிகளுக்கு கோபத்தை ஏற்படுத்திய வெளிநாட்டவர்!
ஓடும் ரயிலில் குழம்பம் ஏற்படுத்திய வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
ரயிலில் பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய 30 வயதான உக்ரைன் நாட்டவர் ஒருவரே...
வெளிநாட்டிலிருந்து பெற்ற தாயை தேடி இலங்கை வந்த இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்து பெற்றோருக்கு தத்துக் கொடுக்கப்பட்டிருந்த ஒரு இளம்பெண், தன்னைப் பெற்ற தாய் யார் என்பதை அறிந்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்த போது அவருக்கு அங்கே ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
சூரிச்சில் வாழும் ஒலிவியா...
குடும்ப குத்து விளக்கு செய்யும் வேலையா இது? அட கடவுளே…! வைரலாகும் காட்சி
நவின காலத்தில் குடும்ப பெண்கள் வேலை செய்வது என்பது அரிதாகிவிட்டது. இங்கு ஒரு குடும்ப பெண் எப்படி வேலை செய்கின்றார் என்று பாருங்கள்.
இது சமூகவலைத்தளத்தில் பதிவிடுவதற்காக எடுத்த காட்சியா அல்லது உண்மை சம்பவமா...
யாழ் சென்ற நிலையில் விபத்துக்குள்ளான இளைஞர் குழு! ஒருவர் பலி – மூவர் கவலைக்கிடம்
மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியுள்ளது.
விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று...









