ஆலய வளாகத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் மீட்பு
முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 25 வெவ்வேறு இலக்க தகடுகள் நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளன.
வருடாந்த சிவராத்திரி திருவிழா வழிபாட்டிற்காக நேற்று முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் ஆலயவளாகம் ஒன்றில் பொதுமக்களினால் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது...
யாழில் ஆவாக்குழு நபரொருவருக்கு அனுப்பிய எச்சரிக்கை கடிதம்! வெளியான அதிரடி தகவல்
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆவாகுழுவால் எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வீடு ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காணொளியை அகற்றுமாறு கூறி இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த கடிதம் இன்று கொக்குவில், ஆடியபாதம் பகுதியை சேர்ந்த செல்வரன்சன்...
இலங்கையில் சின்னத்திரை நடிகைகள் உட்பட 17 பேர் கைது
சின்னத்திரை நடிகைகள் உட்பட 17 பேர் போதைப்பொருட்களுடன் மாத்தறை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை, பொல்ஹேனவிலுள்ள களியாட்ட விடுதியொன்றில் வைத்தே குறித்த 17 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து கொக்கெய்ன் போதைப்பொருள் மற்றும் போதைமாத்திரைகளை...
திருக்கேதீஸ்வர ஆலயத்தில் அட்டகாசம்! வெளியான அதிர்ச்சிக் காணொளி..
வரலாற்று சிறப்புமிக்க திருக்கேதீஸ்வர ஆலயத்தில் காடையர்கள் சிலர் அட்டகாசம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் வளைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாத...
அபிநந்தன் உடலில் சிப் பொறுத்தியதா பாகிஸ்தான்..? உறுதி செய்த ஸ்கேன் ரிப்போர்ட்
பாகிஸ்தானில் இருந்து விடுதலையான விங் கமாண்டர் அபிநந்தன் உடலில் சிப் பொறுத்தப்பட்டதா என்கிற சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன.
பாகிஸ்தான் வசம் பிடிபட்ட இந்திய விமானப்படை விங் கமாண்டர் கடந்த வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டார்.
இதனையடுத்து அட்டாரி-...
யாழில் நடக்கும் கொடுமை..சொத்துக்காக மன நலம் பாதிக்கப்பட்டவரை அடித்து சித்தரவதை செய்யும் உறவினர்கள்!
யாழ்.பருத்துறை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபா் ஒருவருடைய சொத்தை அபகாிப்பதற்காக குறித்த வயோதிபா் தொடா்ச்சியாக சித்தரவதைக்கு உள்ளாகி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனா்.
சொத்து ஆசையில் நடக்கும் இச்சித்திரவதையால் ஒருநாள் மனநலம் குன்றியவரின் உயிர் பிரியும்...
திருகோணமலையில் சிக்கிய அரிய வகை உயிரினம்!
திருகோணமலை காட்டுப்பகுதிக்குள் அநாதரவான நிலையில் அரிய வகை வெள்ளை மரையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தாயை விட்டு அநாதரவான நிலையில் இருந்த மரையொன்றினை மீட்டு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சுண்ணக்காடு...
யாழில் சந்ததி பெருக்கி சாதனை படைத்த பாட்டி காலமானார்!
126 பேரைப் பரம்பரையாகக் கொண்ட மூதாட்டி ஒருவர் காலமானார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் குடமியன் வரணியை வசிப்பிடமாகக் கொண்ட தம்பு பாக்கியம் என்பவரே இவ்வாறு காலமாகியுள்ளார்.
இவர் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்...
யாழ்ப்பாண காதலியிடம் பெருந்தொகை பணத்தை இழந்தை ஜேர்மன் வயதான காதலன்
யாழ்ப்பாணம் இருபாலையை சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர் தற்போது ஜேர்மனியில் வசிக்கிறார். அவருக்கு பேஸ்புக் ஊடாக 30 வயதான இளம்பெண் ஒருவர் அறிமுகமாகினார்.
இருவரும் பேஸ்புக்கில் காதலித்து, திருமணம் வரை சென்றனர். திருமணத்திற்காக...
தேயிலை காட்டுக்குள் சிக்கிய யாழ்ப்பாணத்திலிருந்த கொண்டு வரப்பட்ட அதிர்ஷ்டம்!
யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அதிர்ஷ்டம் நிறைந்த வலம்புரி சங்குடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்கு பறிமுதல்...









