Srilanka

இலங்கை செய்திகள்

எதிர்ப்பு போராட்டங்களை கட்டுப்படுத்த களமிறங்கும் பெண் பொலிஸார்!

எதிர்ப்பு போராட்டங்களின் போது பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பெண் பொலிஸ்...

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

எதிர்வரும் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்க ஊழியர்களின் சம்பளங்கள் மூவாயிரம் ரூபாவிற்கு குறையாத...

மினிபஸ் கண்ணாடிகளை அடித்துடைத்த யாழ் மாணவர்கள்!

யாழில் மினிபஸ் ஒன்றின் யன்னல் கண்ணாடிகள் பாடசாலை மாணவர்களால் அடித்துடைக்கப்பட்டுள்ளது. நேற்று புன்னாலைக்கட்டுவனில் இந்த சம்பவம் நடந்தது. யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகள் இரண்டின் மாணவர்கள் நேற்று வசாவிளான் மத்திய கல்லூரி மைதானத்தில் சினேகபூர்வ கிரிக்கெட் ஆட்டத்தில்...

50 இலட்சம் பணத்துடன் பேஸ்புக் காதலி ஓட்டம்; ஜேர்மனியிலிருந்து வந்த காதலன் முறைப்பாடு: யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணத்தில் முகநூல் காதலியை நம்பி 50 இலட்சம் ரூபாவை இழந்துள்ளார் ஒருவர். இருபாலையை சேர்ந்த கமலநாதன் (60 வயது) என்பவர் தற்போது ஜேர்மனியில் வசித்து வருகிறார். அவருக்கு முகநூல் ஊடாக யுவதியொருவரின் அறிமுகம் ஏற்பட்டது....

காதல் வார்த்தை கூறி சிறுமிகளுக்கு 3 இளைஞர்கள் செய்த காரியம்! யாழில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

இளம் பெண்களை ஏமாற்றிய 3 இளைஞர்களை சந்தேகத்தில் கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். காதலிப்பதாகத் தெரிவித்து 13 மற்றும் 14 வயதுச் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாகத் தெரிவித்து குறித்த மூவரும் கைது...

கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் கோர விபத்து! உடல் சிதறி பரிதாபமாக பலியான மாணவர்கள்

கொழும்பு - கொள்ளுப்பிட்டி ரயில் பாதையில் பயணித்த ரயிலில் இன்று காலை மோதுண்ட இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு - கோட்டையில் இருந்து எல்ல நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலில் இந்த மாணவி...

தென்னிலங்கையை உலுக்கிய மர்ம மரணம்! இளைஞர்கள் இருவரின் சடலம் மீட்பு

தென்னிலங்கையில் இரு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாத்தறை வெலிகம, தெனிபிட்டிய பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பணியிடத்திலேயே குறித்த இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...

சிவராத்திாி தினத்திற்கு மறுநாள் வடமாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் விடுமுறை!

சிவராத்திாி தினத்தை முன்னிட்டு வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் விடு முறை அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த அறிவிப்பை வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் விடுத்துள்ளாா். அந்த அறிவி த்தலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு...

கிளிநொச்சியில் 14 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை தந்தை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஊற்றுப்புலம் பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி...

யாழ் பேருந்தில் நடந்த கண்கலங்க வைக்கும் உண்மை சம்பவம்….இளம்பெண் செய்த நெகிழ்ச்சியான செயல்!

யாழ்ப்பாணத்தில் பேருந்து இளம்பெண் பயணம் செய்து கொண்டிருக்கும்போது வயதான முதியவர் டிக்கெட்டிற்கு பணம் இல்லாமல் நின்று கண்கலங்கியதை பார்த்து உதவி செய்துள்ளனர்.இதிஅ தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிடப்பது இதுவே, நான்...