கொழும்பில் உணவு பெற்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் உணவு பெற்றவர்களுக்கு பாரிய அதிர்ச்சி காத்திருந்த சம்பவம் ஒன்று நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
மருதானையிலுள்ள உணவகம் ஒன்றில் நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த உணவகத்தில்...
யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 15 பேர் ஆபத்தான நிலையில்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயம் அடைந்த 15 பேரும் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்....
பட்டப் படிப்பை நிறைவு செய்யவிருந்த மாணவி பரிதாபமாக மரணம்! மகளை இழந்து தவிக்கும் குடும்பம்
களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்யவிருந்த மாணவி ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 18ஆம் திகதி இறுதி பரீட்சைக்கு முகம் கொடுத்தவர், பெறுபேறுகளுக்காக வீட்டில் காத்திருந்தார்.
இந்நிலையில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்...
பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த தென்னிலங்கை அரசியல்வாதி கைது
பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தென்னிலங்கை அரசியல்வாதி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தென் மாகாண சபை உறுப்பினர் கிருஷாந்த புஸ்பகுமார என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த...
ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறை
சுற்றுலாப் பயணிகளை கவரும்விதமாக வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது.
அந்த வகையில், பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா உள்ளிட்ட நாடுகளின் சுற்றுலாப் பயணிகள் நுழைவிசா இன்றி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள...
பல்வேறு அதிரடி மாற்றங்களுடன் வெளியாகவுள்ள இலங்கையின் புதிய வரைப்படம்!
பல்வேறு மாற்றங்களுடன் திருத்தியமைக்கப்பட்ட இலங்கையின் புதிய வரைப்படம் மார்ச் மாதம் இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நில அளவை திணைக்கள பணிப்பாளர் பி.எம்.பி உதயகாந்த இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து...
பத்தொன்பது வயது இளைஞனுக்கு நேர்ந்த சோகம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
கோண்டாவில் மேற்கு நந்தாவிலை சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
பாரவூர்திகளில் வரும் இரும்பு பொருள்களை இறக்கும் வேலை செய்யும் இவர் நேற்றைய தினம் உடுவில் பகுதியில் தனது வழமையான பணிக்கு...
யாழில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இளம் பெண்ணின் சடலம்!
இளம் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் மானிப்பாய் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மானிப்பாய் வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாண...
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக்கொலை! சாட்சியமளித்த அயல்வீட்டுக்காரர்!
3 தடைவைகள் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டன. அப்போது நள்ளிரவு வேளை. வீட்டுக்கு வெளியே செல்ல அச்சம் ஏற்பட்டதால் என்ன நடந்தது தெரியவில்லை. பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பதை காலையில்தான் அறிந்துகொண்டேன்"
இவ்வாறு...
மட்டக்களப்பில் சோகச் சம்பவம்: உணவு தொண்டைக் குழியில் சிக்கியதால் சிசுக்கு நேர்ந்த பரிதாபம்!
சோறு தொண்டைக் குழியில் சிக்கியதன் காரணமாக 21 மாத வயதைக் கொண்ட ஆண் சிசுவொன்று உயிரிழந்து விட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கிரான் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவின் கீழ் வரும் பாலையடித்தோணா கிராமத்தைச்...









