காதலனை ஏமாற்றிவிட்டு முஸ்லிம் இளைஞருடன் தலைமறைவான தமிழ் கல்லூரி மாணவி! காதலன் எடுத்த திடீர் முடிவு!
மட்டக்களப்பில் யுத்தம் முடிவுற்ற உடன் முதன் முதலாக இந்திய அரசாங்கத்தால் பல்கலைக்கழக சித்தியடையாமல் வீட்டில் தேங்கி விரக்தியில் வாழும் தமிழ் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழர் செறிந்து வாழும் கிராமமான வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில்...
யாழில் தனிமையில் வாழ்ந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் திரைப்பட பாணியில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர் தனிமையில் வாழ்ந்து வந்த வீட்டை நோட்டம்விட்ட திருடர்களே இந்த செயலில் ஈடுபட்டுள்ளது.
குறித்த திருடர்கள் அங்கு தமது...
வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கையர்! 2 மாதங்களாக கணவனின் சடலத்துக்காக அலையும் மனைவி
சவூதி அரேபியாவுக்கு தொழிலுக்காக சென்றிருந்த சமயம் அங்கு சம்பவித்த வீதி விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது கணவனின் சடலத்தையும், அதற்கான இழப்பீட்டு நிவாரணத்தையும் பெற்றுத் தருமாறு உயிரிழந்தவரின் மனைவி பொது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஏறாவூர்...
மட்டகளப்பில் பெரும் பதற்றம்! ஒரே நாளில் அடுத்தடுத்து மீட்கபட்ட சடலத்தால் பரபரப்பு
மட்டக்களப்பின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து இன்று 3 சடலங்களை காவற்துறையினர் மீட்டுள்ளனர்.
ஆயித்தியமலைப் - மகிழவெட்டுவான் கற்குடா பிரதேசத்தில், கிணறொன்றில் இருந்து 49 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தனது சகோதரியின் பராமரிப்பில்...
இலங்கைக்கு ஏற்படவுள்ள பெரும் ஆபத்து! பாம்பின் அறிகுறியால் அச்சத்தில் மக்கள்
மட்டக்களப்பு சத்துருகொண்டான் ஆற்றின் பக்கத்தில் ஒரு வகை பாம்புகள் கரையொதுங்கியுள்ளது.இதை பார்க்க மக்கள் பலர் அங்கு கூடியிருந்தனர்.
மேலும் கடந்த காலங்களில் இவ்வாறான பாம்புகள் கரையொதுங்கும் நேரங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆகையால் மக்கள்...
முல்லைத்தீவில் முச்சக்கர வண்டியை சுற்றிவளைத்த பொலிஸார்: சிக்கிய புலிகளின் மர்ம பொருள்கள்!
முல்லைத்தீவு, ஒட்டு சுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்றில் கிளைமோர் குண்டு, புலிக்கொடி, புலி சீருடை போன்றவை பொலிஸார் மீட்டுள்ளனதாக தெரிவித்துள்ளனர்..
மேலும், சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டவர்களின்...
அதிகாலையில் கடை திறந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மட்டக்களப்பில் சம்பவம்
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் இளம் புத்தக கடை முதலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தனது கடையினுள் உள்ள கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்த...
’சாரதியும் உதவியாளரும் சிரித்து கதைத்தனர்; பின்னர் நான் நித்திரையாகி விட்டேன்’ நள்ளிரவில் நடந்த கோரம்!
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதினெட்டாம்போர் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் பலியானதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணிகளுடன் பயணித்த சொகுசு பேருந்தே குறித்த விபத்தில் சிக்கியுள்ளது....
மீண்டும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபாவின் பெறுமதி
அமெரிக்க டொலருக்க நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை...
அம்பாறையில் நண்பனின் மனைவியிடம் தகாத உறவில் ஈடுபட்ட மூன்று பிள்ளைகளின் தந்தை!! கடைசியில் நிகழ்ந்த கொடூரம்
அம்பாறை உஹன திஸ்ஸபுர பகுதியில் 1968 ஆம் ஆண்டு பிறந்த 51 வயதுடைய நபரே வசந்தன்.இவர் தனது கல்வியை முழுமையாக நிறைவேற்றாத நபர். தன்னுடைய சீவனோபாயத்திற்கு விவசாயமே செய்து வந்துள்ளார்.
சிறிது காலம் சென்ற...









