கொழும்பிலிருந்து யாழ். சென்ற சொகுசு பேருந்திற்கு ஏற்பட்ட நிலை! ஒருவர் பலி – பலர் படுகாயம்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
ஏ-9 வீதியின் மாங்குளம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் சாரதியின் உதவியாளர் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக...
நிச்சயமான பெண்ணை பார்க்க மாப்பிள்ளை செய்த செயல்! காட்டிக் கொடுத்து தோழி செய்த காரியம்? இறுதி வரை பாருங்கள்
வாழ்வில் நிறை குறைகள் எப்படி இருப்பினும் திருமணமான ஒருவன் முழுமையான மனிதன் என அறியப்படுகிறான்.
திருமணம் செய்து கொள்ளாதவனின் வாழ்வு முழுமை அடைவதில்லை. அவன் குறை மனிதனே அவனுடைய வாழ்வும் குறை உடையதே.
திருமண வாழ்வு...
தமிழ், சிங்களம் இரு மொழிகளிலும் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்த ஈழத்து பெண்! குவியும் வாழ்த்துக்கள்
அரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவையின் அதியுயர் (சுப்ரா) தரத்துக்குப் பதவியுயர்வு வழங்குவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில், அக்கரைப்பற்று 09ஆம் பிரிவைச் சேர்ந்த கிருஷ்ணபிள்ளை சோபிதா, 361 புள்ளிகளைப் பெற்று, தேசிய ரீதியில் முதலிடத்தில்...
முச்சக்கரவண்டியில் பாதுகாப்பற்ற முறையில் பாண் விற்றவர்களுக்கு நேர்ந்த கதி!
பயணிகளை ஏற்றும் முச்சக்கரவண்டியில் உணவுப் பாதுகாப்பற்ற முறையில் பாண் விற்பனையில் ஈடுபட்டவர்களுக்கும் வெதுப்பக உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கும் எதிராக இன்று மேற்கொள்ளப்பட்ட நீதிமன்ற நடவடிக்கையின் போது 41ஆயிரம் ரூபா நீதிமன்றத்தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக ஓமந்தை...
ஹர்த்தலைக்கு எதிராக கடைகளை திறந்து வியாபரத்தில் ஈடுப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள்!
யாழ் மாவட்டம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி மேற்கொள்ளப்படும் பூரண ஹர்த்தாலை நிராகரித்து யாழ் முஸ்லீம் மக்கள் வழமை போன்று தமது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இன்றைய தினம் யாழ் முஸ்லீம் மக்கள் வாழும் சொனகத்தெரு...
இலங்கையில் பாரிய அளவான போதை பொருளுடன் சிக்கிய முஸ்லிம் அமைச்சர்!
பாரிய அளவில் போதை பொருள் கொண்டுவந்த குற்றச்சாட்டில் சிக்கிய முஸ்லிம் அமைச்சர் ஒருவரும் உள்ளார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அலுவலக பணியாளர்களுக்கு பாரிய அளவில் போதை பொருள் கொண்டுவந்த...
தமிழர் பகுதியில் இரகசியமாக இரத்தம் – உமிழ்நீர் சேகரிப்பு? புலனாய்வு அறிக்கையால் அரசு அதிர்ச்சியில்
மரபணு பரிசோதனைக்காக வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இரகசியமான முறையில் இரத்தம், உமிழ்நீர் சேகரிக்கப்பட்டு வருவதாக தேசிய புலனாய்வுச்சேவை ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் இரகசியமாக சேகரிக்கப்படும், இரத்த, உமிழ்நீர்...
சிவன் கோவில் ஒன்றில் நந்தி உயிர்பெற்று கால் மாற்றி அமர்ந்த அதிசயம் தெரியுமா?
பொதுவாக சிவாலயங்களில் ஈசனை பார்த்தப்படி இருக்கும் நந்தி தனது இடது காலை மடக்கி வலது காலை முன்வைத்து அமர்ந்து இருக்கும்.
ஆனால் திருவண்ணாமலையில் உள்ள பெரிய நந்தி அப்படி இல்லை. அந்த நந்தி தனது...
விடுதலை புலிகளின் பகுதியில் உயிரிழந்த இராணுவ அதிகாரி தேடிச் சென்ற மனைவி – பிள்ளைகள்
முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிய சமயத்தில், விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணிகளின் தாக்குதலில் உயிரிழந்த இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி (Long Range Reconnaissance Patrol -LRRP) தளபதியான லெப்.கேணல்...
கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி கண்ணீரால் நனைந்துள்ளது. சர்வதேசத்திடமும், அரசிடமும்...









