Srilanka

இலங்கை செய்திகள்

தாய் இறந்த சோகத்தில் தற்கொலை செய்து கொண்ட மகள்! யாழில் நடந்த துயர சம்பவம்

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் கைதடி மத்தி கைதடியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியை சேர்ந்த 21 வயதுடைய பெண்ணே...

யாழில் நபர் ஒருவருக்கு திடீரென தலைசுற்றியதால் ஏற்பட்ட விபரீதம்!

மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு திடீரென தலைச்சுற்று ஏற்பட்டு வாந்தி எடுத்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. அதனால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டினை இழந்து எதிரே வந்த ஈருருளியுடன் மோதியது. உந்துருளியில் பயணித்தவரும் சைக்கிளில் பயணித்த முதியவரும்...

இலங்கையில் வீடொன்றில் சிறுவனுக்கு ஏற்பட்ட பயங்கரம்! கதறி துடிக்கும் குடும்பத்தார்

பொலன்னறுவை - புலஸ்திபுர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் டினர் அடைக்கப்பட்டிருந்த போத்தல் ஒன்று வெடித்ததில் 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது காயமடைந்த 16 வயது சிறுவன் ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர்...

மாதா சொரூபதில் ஏற்பட்ட அதிசயம்! படையெடுக்கும் பக்தர்கள்

வாசுதேவநல்லூர் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று இரவு மாதா முகத்தில் இருந்து வியர்வை வடியத் தொடங்கியது. இந்த அதிசயத்தை பார்த்து மக்கள் வியப்பு அடைந்தனர். நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு...

ஜெனிவாவின் கவனத்தை ஈர்க்க இன்று முடங்கும் வடமாகாணம்!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அழைப்பின் பேரில் வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்துத் தரப்புகளினதும் ஆதரவுடன் முன்னெடுக்கப்படவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் இன்று...

யாழில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ஆவா குழுவினர்! வீட்டிற்குள் புகுந்து அட்டகாசம்

யாழில் மீண்டும் ஆவாக் குழு எனப்படும் வன்முறைக் குழுவினால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்துகிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தன்னிச்சையாக எழுச்சி பெற்றதாகவும், ஒட்டுக் குழுவினராலும் வழி நடத்தப்படுவதாகவும் பல்வேறு...

முல்லைத்தீவில் பெண் ஊழியர் மீது கொடூர தாக்குதல்! நடந்தது என்ன?

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிராந்திய சுகாதார பணிமனையில் பணி செய்யும் பெண் ஊழியர் ஒருவர் மீது வெளியில் இருந்து சென்ற இரண்டு பெண்கள் தாக்குதல் மேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட குறித்த பெண் ஊழியர் மாவட்ட...

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்…

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அமெரிக்க டொலர் ஆயிரத்து 326 தசம் 56 சதமாக பதிவாகியுள்ளது. அமெரிக்காவில் வட்டி வீதம் உயர்வடைந்துள்ளமையின் காரணமாக...

கணவனுக்கு முன்னிலையில் உடலை விற்கும் மனைவி! நடந்த துயரம் என்ன?

அரசாங்கங்களின் முறையற்ற வரிக் கொள்கைகளால் மத்திய தர மற்றும் வறிய குடும்பங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளன. போதிய வருமானம் இல்லாமையினால் பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கடனை திருப்ப செலுத்த முடியாத பாடுபடும் வறிய...

யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே பலியான இளைஞர்

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த விபத்தில் பொன்னாலை வீதி மானிப்பாயைச்...