குடும்பஸ்தர் சுருக்கிட்டுத் தற்கொலை..!
நேற்றையதினம் புங்குடுதீவில், குடும்பஸ்தர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது புங்குடுதீவு 7ம்வட்டராத்தைச் சேர்ந்த ஐயம்பிள்ளை விஷயகாந் (காந்தி) வயது 47 என்பவர் ஊரைதீவு...
எந்த தாயிக்கும் இந்நிலை வேண்டாம் – கண்ணீர் ததும்பும் காணொளி
பெற்ற தாயையே கொடூரமாக தாக்கும் மகள் குறித்த சம்பவத்தை ஹிரு சி.ஐ.ஏ கண்டறிந்துள்ளது.
குருநாகல் – யக்கல்ல – கல்கெட்டிகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வயதான தனது தாயை கொடூரமாக தாக்கும் அவரது மகள்...
மனைவியுடன் ரயிலில் பாய்ந்த தற்கொலை செய்த கணவன்!
குருணாகலில் மனைவியுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கணவன் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
வெல்லவ பிரதேசத்தில் மதுபோதையில் இவ்வாறான செயற்பாட்டில் அவர் ஈடுபட்டதாக தெரிய வருகிறது.
காலையில் இருந்து கடுமையாக உழைத்த 7000...
கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்திற்கு ஏற்பட்ட நிலை! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி
கொழும்பிலிருந்து சென்ற சொகுசு பேருந்தொன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று அதிகாலை ஒலுவில் வயலினை அண்டிய...
வெளிநாட்டு ஆசைக்காட்டி இலங்கையர்களுக்கு பெண் செய்த காரியம்!
இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்று தருவதாக கோரி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஹொரனை - மீமன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம்...
யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்! வீடு திரும்பியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கூரையைப் பிரித்து வீடு புகுந்து திருடர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் மாகியப்பிட்டிப்...
பாடசாலை மாணவனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!
கோணாவில் பாடசாலை மாணவனின் பாதுகாப்பு கருதி குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் குறித்த பகுதிகளில் காவல்துறை சுற்றுக்காவல் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவல்துறை மா அதிபர்...
மட்டகளப்பில் தனியாக வீட்டில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த பெரும் பேரதிர்ச்சி!
தனியாக வசித்த பெண்ணொருவரின் வீடு புகுந்து தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டகளப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள விபுலானந்தா வீதியை அண்டி வசிக்கும் பெண்ணொருவரின் வீட்டிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில்...
மூன்று சர்வதேச விருதுகளை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்ந்த ஈழத்து இளம் விஞ்ஞானி!
மூன்று சர்வதேச விருதுகளும், ஐந்து நாடுகளுடைய விசேட சிறப்பு விருதுகளையும் பெற்று இலங்கை தமிழன் நாட்டிற்கு பெருமை சேர்ந்துள்ளார். குறித்த இளம் விஞ்ஞானிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம்யுள்ளது.
மேலும் தொடர்ந்து தெரிவிக்கையில்,...
இலங்கை தமிழ் பெண்ணை மணந்த பிரபல கிரிக்கெட் வீரர்!
பிரபல மேற்கு கிரிக்கெட் வீரரான கெய்ரான் பொல்லார்ட் இலங்கை பெண்னை திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்குன் இப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அவர் வாங்கிய புதுகாரை இலங்கை முறைப்படி அலங்கரித்து...









