இலங்கை வரலாற்றில் இரண்டு மனைவிகளுடன் கலந்து கொண்ட முதல் வி.ஐ.பி
இலங்கையின் 71வது சுதந்திரதின கொண்டாட்டங்கள் இன்று காலை காலி முகத்திடலில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி பற்றிய செய்திகளே, தற்போது சிங்கள சமூக ஊடகங்களில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.
அசாத்...
நீதிமன்றம் செல்லாத சட்டத்தரணிகள் எம்மைக் கேள்வி கேட்கின்றார்கள்! சுமந்திரன் கிண்டல்
சட்டத்தரணிகளாக இருந்துகொண்டு நீதிமன்றம் செல்லாதவர்கள் எம்மைப் பார்த்து குற்றஞ்சொல்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாக்க நீதிமன்றம் சென்றவர்கள் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்று.
– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் வடக்கு ஆளுனரின் அவசர அறிவிப்பு….!!
வட மாகாணத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக...
யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்தது என்ன? – பணிப்பாளர்?
கடமைநேரத்தில் தகாத உறவில் ஈடுபட்டதாக வெளியான செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ் போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் வைத்தியசாலைக்கு வெளியில் வந்து, வீதியில் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தாதியர்கள்...
இன்று காலையிலிருந்து நடக்கும் அதிசயம்….!! படையெடுக்கும் மக்கள்….!
இலங்கையில் மக்கள் நிம்மதியாகவும், நலமுடனும் வாழ வேண்டும் என்று அன்பர் ஒருவர் நீண்டதூர பிரதட்டை நேர்த்திக்கடனை மேற்கொண்டுள்ளார்.
மன்னாரில் இருந்து அனுராதபுரம் வரை 150KM தூரம் இந்த பிரதட்டை நேர்த்திக்கடனில் குறித்த அன்பர் உருண்டு...
இலங்கை கடவுச்சீட்டு, அடையாள அட்டைகளை பெறுவோருக்கு வெளியாகிய முக்கிய தகவல்!
இலங்கை இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் வியோனி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள...
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு சென்ற 7 பேருக்கு நேர்ந்த பரிதாபம்!
கிளிநொச்சியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிலாபம் - கொழும்பு வீதியின் மாதம்பை பழைய நகரத்தில் இன்று அதிகாலை இரண்டு வேன்கள் ஒன்றோடு...
யாழில் நடந்த பயங்கரம்! பெற்றோல் ஊற்றி வீடு எரிப்பு – அதிர்ச்சியில் குடும்பத்தினர்
யாழில் இனந்தெரியாத நபர்களினால், வீட்டின் மீது பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில்...
அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
இலங்கை ரூபாய்க்கான அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை...
ஆவா குழுவை இயக்கும் தமிழ் அரசியல்வாதிகள் யார்?
அண்மைக்காலமாக யாழ் குடாநாட்டை அச்சுறுத்தும் ஆவா குழு தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்ற எந்தவொரு அமைப்பும் இல்லை என அருளானந்தம் அருண் என்ற இளைஞன்...









