தலையை பதம்பார்த்த பந்து: சுருண்டு விழுந்த இலங்கை வீரர்
கான்பெரேராவில் நடந்துவரும் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் வீசிய பவுன்ஸரில் தலையில் அடிபட்டு இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே சுருண்டு விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்டு இலங்கை...
பேஸ்புக் காதலால் சீரழியும் இளம்பெண்களின் கவனத்திற்கு!
இன்று பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் அதிகம் ஆதிக்கம் செலுத்துவது சமூகவலைத்தளங்களே. இளம் வயதிலேயே அதுவும் பாடசாலை செல்லும் வயதிலேயே Android கைதொலைபேசி பாவனை இதற்கு முக்கியமான காரணம். காலையில் எழுந்தவுடன் முதல் வேலை பேஸ்புக்...
கொழும்பில் கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான அதிர்ச்சி தகவல்
கொழும்பில் ஹபாய் போர்த்திய ஆடையினுள் கர்ப்பணி பெண்ணின் வயிற்றில் சோதனையின்போது போதைப்பொருள் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
ஆகையால் போதைப்பொருள் கடத்திய ஈரான் நாட்டு பெண்மணியும் காத்தான்குடி முஸ்லிம் நபர் போதைப்பொருள் தடுப்பு போலிஸ் அதிகாரிகளால் கைது
இனி கர்ப்பணி...
யாழ் பாடசாலை ஒன்றில் அதிபரின் தில்லாலங்கடி வேலைகள் அம்பலம்
யாழ்ப்பாணம், ஆவரங்கால் பகுதியில் அமைந்திருக்கும் பாடசாலை ஒன்றின் அதிபர், யாழ் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் தொகையில் பத்து லட்சம் ரூபாவினை பெற்று, குறைந்த ரூபாவிற்கு மட்டும் வேலையை செய்து முழுப்பணத்திற்கான...
இலங்கையில் மது அருந்துபவர்களுக்கு 10ஆம் தர மாணவன் வைத்த ஆப்பு
உடலில் மதுபானம் கலந்துள்ள அளவு தொடர்பில் அறிந்துகொள்ள புதிய தொழிநுட்பத்திலான இயந்திரம் ஒன்றை மாணவர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.
இவர் எம்பிலிபிட்டி ஜனாதிபதி வித்தியாலயத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் தசுன் சத்சர செனரத்...
கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளுக்காக எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கை!
சர்வதேச கட்டுநாயக்க விமானநிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம் மற்றும் அசோகரியங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன...
சமாதானம் வேண்டி இலங்கையைச் சுற்றி பயணித்துள்ள மாற்றுத்திறனாளி!
இலங்கையில் சமாதனம் மற்றும் நல்லிணக்கத்தைவேண்டி முச்சக்கர தள்ளு வண்டியில் இலங்கையைச் சுற்றி வருவதற்காக மாற்றுத் திறனாளி ஒருவர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.
வவுனியாவைச் சேர்ந்த மௌஹமட் அலி என்ற இளைஞரே இந்த பயணத்தினை...
கிளிநொச்சியில் நடுவீதியில் கிடந்த தங்க ஆபரணம்! நபரொருவர் செய்த நெஞ்சை உருக்கும் சம்பவம்
கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான இடம் ஒன்றிலிருந்து பெறுமதியான தங்க ஆபர ணம் ஒன்றை மீட்ட அரச உத்தியோத்தா் ஒருவா் அதனை பிரதேசசபையிடம் ஒப்படைத்துள்ளாா்.
குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பளைப் பிரதேச...
யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் காலமானார்
யாழில் பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரான பருத்தித்துறையை சேர்ந்த பாலசிங்கம் கிருஷ்ணபிள்ளை, தனது 82ஆவது வயதில் காலமாகியுள்ளார்.
இறுதிக் கிரியைகள் எதிர்வரும் மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த 1984ஆம் ஆண்டு சாவகச்சேரி...
யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் நடந்த பயங்கரம்!
யாழ்ப்பாணத்தில் ரயிலில் மோதுண்ட இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாவற்குழியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே படுகாயம் அடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயிலில்...









