Srilanka

இலங்கை செய்திகள்

நடுத்தெருவில் தவித்த மணமகன், மணமகள்!

கொழும்பு காலிமுகத்திடலில் மணமகன் மற்றும் மணமகள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கொழும்பு காலிமுகத்திடல் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுவட்டத்த அண்மித்த பல வீதிகளில் வாகன...

யாழில் இருவர் கைது! சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ். நாவாந்துறைப் பகுதியில் இருவரை கொழும்பு விசேட பொலிஸ் பிரிவினர் கைது செய்துள்ளனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 42 கிலோ கஞ்சாவுடன் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் விற்பனைக்காக...

உடல் சிதறி பலியான தமிழ் விரிவுரையாளர்! மட்டக்களப்பில் அதிர்ச்சி சம்பவம்

பாரிய வாகன விபத்தில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் இரசாயனவியல் விரிவுரையாளர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் ஏறாவூரில் இடம்பெற்ற வீதி விபத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தை...

ஐரோப்பா மோகம்! பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த இலங்கை பெண்

இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து பல இளைஞர்களை திருமணம் செய்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். போலியான ஆவணங்களை பயன்படுத்தி இந்த முயற்சியில் ஈடுபட்ட பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்...

கிழக்கு மாகாணத்தின் உயர் பதவிக்கு தமிழரை அதிரடியாக நியமித்த ஹிஸ்புல்லாஹ்

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் தலைவராக கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உப வேந்தர் பேராசிரியர் தங்கமுத்து ஜயசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹவினால் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய நியமனங்களை வழங்குதல், இடமாற்றங்களை...

வவுனியா உபநகரபிதாவை அவமதித்த பொலிஸ் அதிகாரி!

வவுனியா உபநகரபிதா குமாரசுவாமி அவர்களை பொலிஸ் அதிகாரி ஒருவர் பொலிஸ் நிலையத்தில் அவமதித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது இன்று பம்பைமடு பகுதியில் நகரசபை மற்றும் பிரதேச சபையின் குப்பை ஏற்றும் வாகனங்களை புதிய சாலம்பைகுளத்தை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்கள்! தலைதெறிக்க ஓடிய பயணிகள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச நிலையத்தில் புதிய விமானம் சேவை ஒன்றை வரவேற்கும் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று முதல் தனது புதிய பயணத்தை ஆரம்பிக்கும் Thai Lion Air விமான சேவையை வரவேற்றும் நிகழ்வு...

யாழில் சிறுமியைக் கடத்தமுற்பட்டு பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டவன் தப்பி ஓட்டம்!!

சிறுமியொருவரை கடத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டில் இன்று நாவாந்துறையில் பொதுமக்களால் மடக்கிப்பிடிக்கப்பட்ட நபர், இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றார். பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அவர் பொலிசாரால்...

இன்றைய ராசிபலன் 31-01-2019

மேஷம்: இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை மிகவும் அவசியம்.ஒரு சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். பிற்பகலுக்கு மேல் மனதில்...

திருகோணமலையில் கங்கையில் குதித்த நபரை இரண்டாவது நாளாகவும் தேடும் பொலிஸார்!!

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை கண்டக் காட்டு பாலத்துக்கு அருகில் நேற்று மண் அகழ்வில் ஈடுபட்ட இளைஞர்களை கைது செய்ய முற்பட்ட வேளையில், அவர்கள் தப்பிச் செல்ல முற்பட்ட போது...