இலங்கை பொலிஸாரை அதிர வைத்த துப்பாக்கி உற்பத்தி நிலையம்!
எல்பிட்டிய – நுகதோட்ட பகுதியில் வாகன திருத்த நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட சட்டவிரோத துப்பாக்கி உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு அதன் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சுற்றிவளைப்பில்...
யாழ் வர்த்தகக் கண்காட்சியில் மோசடி!!
யாழ்ப்பாணம் வர்த்தக கண்காட்சியில் 167 காட்சிக் கூடங்களுக்கு மாநகர சபையில் அனுமதி பெறப்பட்ட போதும், 269 காட்சிக் கூடங்கள் நடத்தப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்புல் விசாரணை மேற்கொள்ளுமாறு யாழ்.மாநகர முதல்வர் பணித்துள்ளார்.
யாழ்ப்பாணம்...
ஈ.பி.டி.பியின் மின்சார நிலுவை ஒரு கோடி….
ஈ.பி.டி.பியின் யாழ்ப்பாண அலுவலகமாக இயங்கும் சிறிதர் தியேட்டர் மற்றும் ஊடக நிறுவனங்கள் இயங்கிய கட்டடங்கள் என்பவற்றுக்காகச் செலுத்தவேண்டிய நிலுவைப் பணம் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என்று மின்சாரசபை வட்டாரங்கள் தெரிவித்தன.
சிறிதர் தியேட்டருக்கு...
யாழில் நடந்த கொடூரம்! அண்ணனை அடித்தே கொன்ற தம்பி
யாழ்ப்பாணத்தில் அண்ணன் உயிரிழந்த நிலையில் , தம்பி கத்திக்குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்.பருத்தித்துறை பகுதியில் நேற்று இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காசு பிணக்கு காரணமாக அண்ணன்,தம்பி...
யாழில் பெண்ணைக் கடத்த முயற்சித்த நபருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்!
யாழ்ப்பாணம் நாவந்துறைப் பகுதியில் பெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, தாக்கிய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த பகுதியில் ஏற்கனவே இவ்வாறு பெண்...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகள் ஏற்பட்ட நிலை!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் கடும் சிமரத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.
பயணிகளின் பயண பைகளை அனுப்பும் இயந்திரம் செயற்படாமையினால் நேற்று இரவு பயணிகள் கடும் சிமரத்திற்கு...
என் மரணத்திற்கு வைத்தியரும், அவரது மனைவியும் தான் காரணம் என கூறி யுவதி தற்கொலை
ஹட்டன் -டன்பார் வீதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் சில வருட காலம் தாதியாக தொழில் செய்து வந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் அதிகளவிலான மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்...
உத்தரதேவியில் பயணம் செய்ய புதிய கட்டண விபரங்கள் இதோ…..!!
நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள கொழும்பு – காங்கேசன்துறைக்கிடையிலான உத்தரதேவி புகையிரத சேவையின் பயணக் கட்டணத்தை புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி முதலாம் வகுப்பு (AC) கட்டணமாக ரூபாய் 1700/=,...
வெளிநாடு ஒன்றில் இலங்கை தமிழ் இளைஞன் செய்த காரியம்! நாடு கடத்தப்படும் ஆபத்து
அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் நாடு கடத்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகியுள்ளார் என தகவல் கிடைத்தள்ளது.
குயின்ஸ்லேன்ட்டின் டூவூம்பா பகுதியில் தபால் சேவை பணிகளில் ஈடுபட்ட வந்த 29 வயதுடைய...
வடக்கு ஆளுநரின் மற்றுமொரு அதிரடி உத்தரவு!! திண்டாடும் பலர்
தமது அலுவலக உத்தியோகத்தர்கள் போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு வட. மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அலுவலக வளாகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின்போது மதுபாவனை அல்லது புகைப்பிடிப்பதை தவிர்க்குமாறு வட. மாகாண ஆளுநர்...









