Srilanka

இலங்கை செய்திகள்

தந்தையின் பணத்தை திருடி பரபரப்பை ஏற்படுத்திய யாழ் பாடசாலை மாணவி!

யாழ்ப்பாண பாடசாலை மாணவி ஒருவர் தனது தந்தையை ஏமாற்றி பணம் திருடிய சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 20 ஆயிரம் ரூபா பணத்தை தந்தையின் கடன் அட்டையில் இருந்து பெற்று தனது காதலனுக்கு...

மரணத்தில் சந்தேகம்.. தமிழக மீனவரின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில்!!

தமிழக மீனவர் ஒருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குறித்த மீனவரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை எட்டு மீனவர்கள் கஞ்சா...

யாழில் கோடரியால் அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞன்!

யாழ்ப்பாணம் - கற்போவளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளது. குறித்த இளைஞன் கோடரியால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இடம்பெற்ற குறித்த சம்பவத்தில்...

யாழில் இளம் பெண்களுக்கு அச்சுறுத்தலாக மாறிய இளைஞன்!

பெண்களின் நகைகளைக் கொள்ளையடித்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் சாவகச்சேரி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அரியாலைா் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி மற்றும்...

2019 காலண்டர் 1895 போலவே இருக்கும் அதிசயம்! தீயாய் பரவும் புகைப்படம்

2019ஆம் ஆண்டு காலண்டர் 1895ஆம் ஆண்டு காலண்டருடன் அச்சு அசலாக பொருந்துகிறது. இரண்டு காலண்டரிலும் கிழமைகளும் கூட ஒத்துப்போகின்றன. இதேவேளை, பண்டிகை நாட்களும் கூட எந்த வீத மாற்றமும் இன்றி காணப்படுகின்றது. இந்நிலையில் சமூகவாசிகள் குறித்த...

யாழில் மதுபோதையில் பெனாயில் குடித்து உயிரிழந்த பொலிஸ்!!

மது போதையில் பெனாயில் குடித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரத்னாயக்க (வயது 45) என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம்...

நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாகப் பலி!!

மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற 5 பாடசாலை மாணவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தனது 4 நண்பர்களுடன் மகாவலி...

கொழும்பில் சுட்டு கொல்லப்பட்ட தமிழர்கள்! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

வத்தளை- ஹேக்கித்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் தமிழர் என தெரியவந்துள்ளது. காரொன்றில் வத்தளையிலிருந்து நீர்கொழும்பு நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த மூவர் மீது மற்றொரு காரில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை...

வவுனியாவில் வன்னிப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிக்கவும் : சத்தியலிங்கம் கோரிக்கை!!

வவுனியாவில் இயங்கும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னிப்பல்கலைக் கழகமாக தரமுயர்த்துவது தொடர்பிலான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வடமாகாணம் முன்னாள் சுகாதார அமைச்சர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று முன்தினம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில்...

மைத்திரியால் நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆளுநருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், சப்ரகமுவ மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் தம்ம திஸாநாயக்க, ஆளுநர் பதவியில் கடமையாற்ற தடையேற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆளுநர் பதவியில் கடமையாற்ற அரச சேவையில் விடுமுறையை பெற்றுக்கொள்வதில் காணப்படும் சிக்கலே...