Srilanka

இலங்கை செய்திகள்

ஒஸ்லோ நகரின் பிரதி மேயரான ஈழத்தமிழ் பெண்ணை சந்தித்தார் மைத்திரி!

ஒஸ்லோ நகரின் பிரதி மேயர் கம்சாயினி குணரத்னம் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கம்சாயினி...

சுமந்திரனின் இராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி!

மட்டக்களப்பு ஓட்டமாவடி பகுதியில் இருந்த காளிகோயிலை இடித்து பொதுச்சந்தை அமைத்த முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நியமித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நியமனத்தின் ஊடாக கிழக்குமாகாண...

எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட மூன்று பிள்ளைகளின் தாய்…..!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய், ஜின்னா வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து இளம் குடும்பப் பெண்ணொருவர் எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம், நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மூன்று பிள்ளைகளின் தாயாரான 35...

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அநீதி!

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் மாணவர்களின் ஆங்கில பாட விடைத்தாள் திருத்தும் பணியில் அநீதி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள கருத்தை பரீட்சை திணைக்களம் நிராகரித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் பரீட்சார்த்திகள் அதிகளவில் ஆங்கில பாடத்தில் “ஏ ” சித்தி...

15 கோடி ருபாய் பணத்துடன் தலைமறைவான சணச வங்கியின் பெண் முகாமையாளர்!!

பலாங்கொட மொரகெல- உடவெல பிரதேசத்தில் அமைந்துள்ள சணச வங்கியில் 15கோடி ரூபாய் பணத்துடன் தப்பியோடிய குறித்த வங்கியின் முகாமையாளராக பெண்ணை தேடி பின்னவல பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி...

அப்பாவிக் குடும்பத்தை வீதியில் தள்ளிய திணைக்களம் : போராடிய 14வயதுச் சிறுமி!!

அங்கவீம்முற்ற தந்தை மற்றும் தாயுடன் வாழும் 14 வயது சிறுமியொருவர் தங்களுக்கு நிம்மதியாக வாழ இடம் தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அம்பாறை மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் குறித்த சிறுமி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஜனாதிபதி அவர்களே...

பெண் சட்டத்தரணியின் வாகனத்தில் சந்தேக நபர்! யாழில் ஏற்பட்ட பரபரப்பு

யாழ். பருத்தித்துறையில் கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை பெண் சட்டதரணி அழைத்து சென்ற சம்பவம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சந்தேக நபரை வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறும் பருத்தித்துறை நீதவான்...

நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து சென்று சர்ச்சையை ஏற்படுத்திய பெண்! யாழில் சம்பவம்

நீதிமன்றுக்கு சிவப்பு உடை அணிந்து வருகை தந்திருந்த பெண் ஒருவரை,மல்லாகம் நீதிவான் எச்சரித்தார். யாழ்ப்பாணம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், விடுமுறைக் காலம் நிறைவடைந்துள்ளது. அதற்கமைய புத்தாண்டில் நேற்றுக் காலை ஆரம்பமானது. நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா...

மட்டகளப்பில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு! கதறி துடிக்கும் குடும்பத்தார்

மட்டக்களப்பு கோட்டமுனை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வீட்டீன் கூரையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர் பாடுமீன் வீதி கோட்டமுனையைச் சேர்ந்த...

புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர்! இரு தமிழ் பேசுபவர்கள்!! கூட்டமைப்பிற்கு ஆப்பு..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அசாத் சாலி – மேல் மாகாணம் மைத்திரி குணரத்ன – மத்திய மாகாணம் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா – கிழக்கு மாகாணம் சரத் ஏக்கநாயக்க – வட மத்திய மாகாணம் பேஷல...