Srilanka

இலங்கை செய்திகள்

வவுனியாவில் பாடசாலையில் மாணவிகளிடம் பாலியல் சேட்டை ஈடுபட்ட அதிபர்!

வவுனியாவில் பாடசாலை மாணவியை பாலியல் ரீதியான சேஷ்டை மேற்கொண்ட பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று குறித்த அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஒருவரே...

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை பெண் மரணம்! கணவனை தேடும் பொலிஸார்

இத்தாலி, நாபோலி நகரத்தில் சேவை செய்த இலங்கை பெண் ஒருவர் தான் பணி செய்த வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். மஹவெவ, கொஸ்வாடியே பிரதேசத்தை சேர்ந்த உமயங்கி வீரசிறி என்ற...

வெளிநாடு சென்று மாயமான இலங்கை பெண்கள்!

பணிப்பெண்ணாக வெளிநாடு சென்ற நிலையில் இரண்டு பெண்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போன இரு பெண் தொடர்பான தகவல்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொது மக்களிடம் கோரியுள்ளது. 2016ஆம் ஆண்டு கட்டாருக்கு பணிப்...

பதவியை இழந்தார் சம்பந்தன்! இறுதி அறிவிப்பு வெளியானது

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொண்டதாக , சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று நேற்று நடந்த கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே சபாநாயகர்...

சஜித் இல்லை – ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்றத்தில் அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர்...

சந்திரிக்கா என்னதான் செய்கின்றார் என்பதையும் பார்ப்போம்! மகிந்த

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 18 பேர் சந்திரிகாவின் பின்னால் போவார்கள் என்று நான் நினைக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா...

நான் இதற்காக ஒன்றும் எதிர் கட்சி பதிவியை வகிக்கவில்லை மஹிந்த பதிலடி!

எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப்பெறுகின்ற அரச சுகபோகங்களை எதிர்பார்த்து எதிர்கட்சி தலைவர் பதவியை வகிக்கவில்லை. எதிர்கட்சி தலைவர் பதவியில் கிடைக்கப் பெறுகின்ற சலுகைகள் இல்லாமலே பொறுப்பு வாய்ந்த எதிர்கட்சி தலைவராக செயற்படுவேன் என...

பொன்சேகாவிற்கும் – தெவரப்பெருமவிற்கும் இடையே உச்சத்தை எட்டிய மோதல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கும் – களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவிற்கும் இடையிலான மோதல் மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது. தான் ஜனாதிபதியாக...

உயிரிழந்த நண்பனுக்காக கதறி அழும் நட்பு! வெளிநாட்டவரின் செயலால் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்

வெலிகம - கப்பரதொட கடலில் நீராட சென்று நேற்று பிற்பகல் காணாமல் போன வெளிநாட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் குறித்த வெளிநாட்டவரின் சடலம் கடலில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 23 வயதுடைய நோர்வே...

மைத்திரிக்கு எதிராக சூழ்ச்சியா? மௌனம் கலைந்தார் குரே

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்நோக்கும் சவால்களின் போது, அவரை கைவிடாது அவரோடு இருப்பேன் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றேன். இவ்வாறு வடமாகாண முன்னாள் முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து...