பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்தகு தாயும் பேர்தியாரும் அதிரடியாக கைது
பிறந்து 28 நாளேயான சிசுவை கொலை செய்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தாய் மற்றும் தாயாரின் தாயார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்த இருவரும் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
வடக்கு ஆளுனர் பெயரும் முடிவானது! ஈ.பி.டி.பிக்கு ஏமாற்றம்..
வடக்கு ஆளுனராக மார்ஷல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்களால் ஈ.பி.டி.பிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என, அந்த கட்சியின் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ஒருவர் இன்று காலையில் ஈ.பி.டி.பியிடம் இந்த...
யாழ்ப்பாணம் சென்ற வாகனத்தினால் ஏற்பட்ட சோகம் – இருவர் மரணம் – இன்னொருவர் படுகாயம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மற்றுமொருவர் இன்று உயிரிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமத்தைச் சேர்ந்த 71 வயதான சின்னத்தம்பி கந்தையா என்பவரே...
மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் நியமனம்
மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநராக M.L.A.M ஹிஸ்புல்லாஹ் நியமனம்
மேல் மாகாண ஆளுநராக அசாத் சாலி நியமனம்
மத்திய மாகாண ஆளுநராக மைத்திரி குணரட்ன...
மகிந்தவின் பதவி உறுதியானது! சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு..
இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவே தொடரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான கட்சித் தலைவர்களுக்கான முதல் ஒன்றுகூடலானது இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஒன்றுகூடலின் போதே குறித்த அறிவிப்பை...
பலத்த சர்ச்சைக்கு மத்தியில் சபரிமலை சென்ற இலங்கைப் பெண்
இலங்கை பெண்ணொருவர் சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்த சம்பவத்தை இந்தியாவின் கேரள பொலிஸார் உறுதி செய்துள்ளார்கள்.
சகிகலா என்ற பெயருடைய 46 வயதுடைய பெண் நேற்றிரவு 18 படிகளில் ஏறி ஐயப்பனுக்கு பூஜை செய்ததாக...
மைத்திரிக்கு ஏற்பட்டுள்ள நிலை! ரணிலுடன் இணையும் சுதந்திர கட்சியினர்?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவொன்று கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பு நாளை இடம்பெறலாம் என கொழும்பு அரசியல் தகவல்கள்...
புலிகளின் தலைவர் பிரபாகரனை விட ஆபத்தானவராக மாறிய சுமந்திரன்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பிரபாகரன் மேற்கொண்ட பிரசாரங்களையும் விட ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு...
கண்ணீர் வடிக்கும் 70 ஆண்டுகால தோழன்! ஈழத் தமிழர்களை கலங்க வைத்த தருணம்
மட்டக்களப்பு மண்ணின் மீது தீராத பற்றுக் கொண்ட புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலரின் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அன்பை நேசிக்கும் அனைவரையும்...
யாழில் பெண் சட்டத்தரணியால் பரபரப்பு… வெளியான பின்னணி தகவல்
கொள்ளைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய சந்தேகநபரை தனது வாகனத்தில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்துச் சென்ற பெண் சட்டத்தரணியால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை உள்ளதால் அவரைக் கைது செய்ய முற்பட்டதால்...









