Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் உயிருடன் பச்சிளங்குழந்தையை புதைத்த தாய்! அதிர வைக்கும் சம்பவம்

பிறந்து ஒரு மாதமான குழந்தையை உயிருடன் வீட்டு தோட்டத்தில் புதைத்ததாக கூறப்படும் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஹட்டன் யூனிப்பீல்ட் தோட்டத்தில் வசித்து வரும் 28 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரான இந்த...

ஜனாதிபதியின் மனநலம் தொடர்பான வழக்கை விசாரிக்காமலேயே தள்ளுபடி செய்ய கோரி மனு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மனநலக் கோளாறு மனுவொன்றை மாவட்ட நீதிமன்றில் தாக்கல் செய்ய பொலிஸ் மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்ட நீதிப் பேராணை மனுவை தொடக்கநிலையிலேயே...

யாழ் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்!

யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதி ஆறுகால் மடத்தடிப் பகுதியில் நேற்றுக் காலை ,இடம்பெற்ற வாகன விபத்தில் முதியவர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இச் சம்பவத்தில் ஆறுகால் மடம் புதுவீதியைச் சேர்ந்த திரவியம் வியஜராசா என்னும் குடும்பஸ்தரே...

யாழில் சினிமா பாணியில் இளம் பெண்ணைக் கடத்திய கும்பல் : இளைஞர்களின் துணிவால் தப்பிய பெண்!!

சினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவரைக் கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது. வட்டுக்கோட்டை வடக்கிலிருந்து சென்ற கும்பல் ஒன்றே...

விடுதலைப் புலிகளின் தலைவரின் உயிர் நண்பர் காலமானார்!

தமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார் . சிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த பிறைசூடி அவர்கள் தனிச்சிங்களச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசபணியை தாமாகவே துறந்தவர்...

வடக்கு மாகாண புதிய ஆளுநர்களாக தமிழர்கள்??

வடக்கு மாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா மற்றும் ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாளின் செயலராகவிருந்த கலாநிதி. விக்னேஸ்வரன் ஆகியோரின் பெயர்களும் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவிக்கான...

யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் விபத்து! பரிதாபமாக பலியான நபர்

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் நபர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளார். இன்று அதிகாலை 3.30 மணியளவில் பளைப் பகுதியில் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நிறுத்தி...

யாழில் அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்கள்! நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

யாழ். கொக்குவில் காந்திஜி சனச சமூகப் பகுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் வரும் 14ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் உத்தரவிட்டார். புத்தாண்டு...

வீடுகளில் திருடிய நபருக்கு கிராமவாசிகள் செய்த காரியம்

இரண்டு வீடுகளில் திருடிய நபர் ஒருவரை கிராமவாசிகள் மடக்கிப் பிடித்து தாக்கி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தள பொலிஸ் பகுதிக்குட்பட்ட உனாவட்டுன பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு வீடுகளில் இன்று அதிகாலை நுழைந்து வீட்டினுள் இருந்த...

பொலிஸாரின் உருவ பொம்மைக்கு இலஞ்சம் வழங்கிய ஊழியர்களுக்கு நேர்ந்த கதி

வவுனியாவில் வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருந்த உருவ பொம்மைக்கு இலஞ்சம் வழங்குவது போன்று வீடியோ செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது. வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை...