Srilanka

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியிடம் நீதி கேட்டு வீதிக்கு இறங்கிய 14 வயதுச் சிறுமி…!!

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கும் வகையில் 14 வயதான சிறுமி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தான் தங்கியிருக்கும் இடத்தின் பிரச்சினையை தீர்த்து தனது ஊனமுற்ற தந்தை மற்றும் தாய்க்கு சுதந்திரமாக வாழ வழி ஏற்படுத்துமாறு குறித்த...

தனது காதலியுடன் இலங்கை சென்ற பிரித்தானிய பிரஜைக்கு நேர்ந்த கதி!

இலங்கை சென்ற பிரித்தானிய பிரஜை ஒருவர் நேற்றைய தினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். லக்சபான நீர்வீழ்ச்சியில் நீராடிய நிலையில் அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார் என நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். பிரித்தானிய நாட்டைச்சேர்ந்த...

வவுனியாவில் நபர் ஒருவரினால் ஏற்பட்ட பதற்றம்! இராணுவத்தினர் குவிப்பு

வவுனியாவில் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது தப்பியோடிய நிலையில் அவரது பையில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்து அப்பகுதியில்...

முதல் நிலையை எப்படி அடைந்தேன்! முதல் நிலை பெற்று சாதித்த மாணவியின் உறுதி

வணிகத் துறையில் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது என அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சை பெறுபேற்றில் வணிகப் பிரிவில் 3A பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் நிலை...

வணிகத் துறையில் உயர்ந்த ஒரு நிலையை அடைய வேண்டும் என்பதே எனது இலக்கு!

க.பொ.த சாதாரணதர பரீட்சையில் 9 ஏ எடுத்த போதும் நான் விஞ்ஞானப் பிரிவையோ, கணிதப் பிரிவையோ உயர் தரத்துக்குத் தெரிவு செய்யாமல் வணிகக் கல்வியில் எனக்கு இருந்த ஈடுபாட்டால் வணிகப்பிரிவைத் தெரிவு செய்தேன். அத்துறையில்...

நாட்டு மக்களுக்கான அறிவிப்பு! புழக்கத்திற்கு வந்துள்ள புதிய நாணயக்குற்றிகள்

2019ஆம் வருடத்துக்காக புதிய நாணயக்குற்றிகள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி ஒரு ரூபா, 2 ரூபா, 5 ரூபா மற்றும் 10 ரூபா நாணயக்குற்றிகள் புழக்கத்திற்கு வந்துள்ளன. இவற்றை நாட்டின் எந்தவொரு வர்த்தக வங்கியிலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று...

மகிந்தவும் மைத்திரியும் இணைந்து எடுக்கும் இறுதி முடிவு!

ஜனாதிபதித் தேர்தலின்போது எந்தக் கட்சியிலிருந்து வேட்பாளர்கள் களமிறக்கப்படுவார் என்பதை ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் தான் தீர்மானிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப்...

மைத்திரிக்கு எதிராக சிறுமியின் செயற்பாடு! நாட்டு மக்களை திருப்பி பார்க்க வைத்த சம்பவம்

ஜனாதிபதியிடம் கேள்வி கேட்கும் வகையில் 14 வயதான சிறுமி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தான் தங்கியிருக்கும் இடத்தின் பிரச்சினையை தீர்த்து தனது ஊனமுற்ற தந்தை மற்றும் தாய்க்கு சுதந்திரமாக வாழ வழி ஏற்படுத்துமாறு குறித்த...

யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பிரதேசங்கள் இருளில் மூழ்கும்!

இந்த வருட இறுதியில் தென்படும் சூரிய கிரகணம் காரணமாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகள் இருளில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும், டிசம்பர்...

காதலனுடன் இலங்கைக்கு வந்த வெளிநாட்டுப் பெண் கோர விபத்தில் பலி…!!

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.புத்தளம் – அநுராதபுரம் வீதியின் கருவலகஸ்வெவ 6ஆம் மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றுப்...