Srilanka

இலங்கை செய்திகள்

நான் எவ்விதமான பழிவாங்கல்களையும் மேற்கொள்ளவில்லை! மைத்திரி கடிதம்

தாம் எவ்விதமான பழிவாங்கல்களையும் மேற்கொள்ளவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான...

உயர்தர பரீட்சையில் 3A சித்திகளை பெற்ற மாணவன் திடீரென மரணம்

கடந்த வாரம் வெளியான கபொத உயர்தர பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவன் உயிரிழந்துள்ளார். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற மாணவன் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். களுத்துறை, பாலதோட்டை, இசுரு உயண...

மஹிந்தவின் வெற்றி உறுதி! சந்திரிக்கா எடுத்த அதிரடி தீர்மானம்

சமகால அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையிலான குழுவினர் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துடன் இணைவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர...

நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் 16பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

பொகவந்தலாவ பெற்றசோ தோட்டபகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 16பேர் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலையில் அனுமதி பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து நேற்று மாலை 03மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். ...

சாதனை படைத்த மாணவி! தென்னிலங்கை அரசியல்வாதியின் சீண்டல்! வருத்ததில் மஹேல

இம்முறை உயர்தர பரீட்சையின் கலை பிரிவில் முதலாம் இடத்தை பிடித்த மாணவி தொடர்பில் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். முதலாம் இடத்தை சர்வதேச பாடசாலை மாணவி ஒருவரே...

புத்தர் சிலைகளை சேதமாக்கிய சம்பவம் – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

மாவனெல்லை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஏழு பேரும் எதிர்வரும் 10ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று மாவனெல்லை நீதவான்...

வவுனியா நகரசபையே திரும்பிப் பார்க்க வைத்த பதாகை! வைரலாகும் புகைப்படம்

வவுனியா வைரவப்புளியங்குளம், வைரவர் கோவில் வீதியில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளுக்கு மேல் “நகரசபையினரே எங்களையும் ஏற்றிச் செல்லுங்கள்“ என்ற வாசகத்துடன் பாதகை ஒன்றும் கட்டித் தொங்க விடப்பட்டுள்ளது. நகரிலுள்ள குப்பைகள் கடந்த இரண்டு வராங்களாக அகற்றப்படாததை...

யாழ். தனியார் வைத்தியசாலையில் அடுத்தடுத்து நடந்த திருவிளையாடல் அம்பலம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையான நொதேர்ன் வைத்தியசாலையில் கடந்த ஒரு சில வருடங்களாக நிகழும் பாரிய மோசடி சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. அரியாலையினை சேர்ந்த நபர் ஒருவர் தொடர்ச்சியான முதுகு வலியினால் அவதிப்பட்ட...

வவுனியாவில் ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர் தப்பியோடினார்: இராணுவம் சுற்றிவளைத்து தேடுதல்!

வவுனியா புதூர் பகுதியை இராணுவத்தினர் சுற்றிவளைத்து பெருமெடுப்பில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஆயுதங்களுடன் ஒருவர் தப்பியோடியுள்ளதாக தெரிவித்தே இராணுவத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா புதூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் தொடர்பாக...

ஆசியாவில் மிகவும் மோசமான நாணயமாக மாறிய இலங்கை ரூபா!!

ஆசியாவில் பெறுமதியற்ற நாணயமற்ற பட்டியலில் இலங்கை ரூபாயும் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடாக ரொய்ட்டர் செய்தி சேவை அறிவித்துள்ளது. கடந்த வருடம் ரூபாயில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சி காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த...