சிறிலங்காவில் தமிழை விழுங்கியது சீன மொழி! கடும் கோபத்தில் தமிழர்கள்
சிறிலங்காவில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை குறித்து, அமைச்சர் மனோ கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் சீனாவின் கட்டுமானத் திட்டங்களின் போது, இவ்வாறு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் தேசிய ஒருமைப்பாட்டு, ...
நாட்டைவிட்டும் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் திடீர் மாற்றம்! வெளியாகிய தகவல்
இலங்கையிலிருந்து தொழில்வாய்ப்புக்காக மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்த எண்ணிக்கை 13 சதவீத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி அல்லாதவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலாளர்கள் மற்றும்...
தாயகப் பகுதியில் ஏற்படவுள்ள இயற்கையின் அதிசயம்! படையெடுக்கும் அமெரிக்கா
இலங்கைத் தீவின் தமிழர் தாயகப்பகுதியில் முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுளு்ளது.
2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
...
இலங்கையில் இன்று முதல் தேசிய அடையாள அட்டைகளில் மாற்றம்!
இலங்கையில் புத்தாண்டு தினமான இன்று முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன.
இதனை ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.
விண்ணப்பத்தாரிகள் புதிய அடையாள அட்டைகளுக்கான ஒளிப்படங்களை மின்னஞ்சல் மூலம்...
புலிகளை அழித்த எமக்கு ரணிலை அனுப்புவது பெரிய விடயமல்ல! மகிந்த
விடுதலைப் புலிகளை அழித்த எமக்கு ரணிலை ஆட்சியிலிருந்து வீட்டிற்கு அனுப்புவது சவாலான விடயம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
மஹிந்தவை கதிகலங்க வைத்துள்ள விக்னேஸ்வரன்!
இராணுவத்தினரோ தாமோ எந்தவித பாவமும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலை ஹேனகடுவ விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்களிடம் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும்...
வறுமையான பகுதியில் இருந்து தமிழ் மாணவி சாதனை! குவியும் வாழ்த்துக்கள்
க.பொ.த.உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகப் பிரிவில் கிளி.கோணாவில் மகாவித்தியாலய மாணவி ஆனந்தகுமார் நிலா இரண்டாம் இடத்தினைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இவ்வாண்டு நடந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்...
புத்தாண்டில் அரசாங்க ஊழியர்களுக்கு கவலையான செய்தி!
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் விடுமுறைகள் குறைந்த ஆண்டாக 2019ம் ஆண்டு காணப்படுகின்றது.
23 பொது விடுமுறை தினங்களில் ஒன்பது விடுமுறைகள் வாரஇறுதி நாட்களில் வருவதனால் விடுமுறை தினங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சித்திரைப் புத்தாண்டு சனி, ஞாயிறு தினங்களில்...
ஆபத்தான கட்டத்தை நோக்கிச் செல்லும் ஜனாதிபதியின் அதிரடித் தீர்மானம்….!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடி தீர்மானம் ஆபத்தான கட்டத்தை அடையவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று எச்சரித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தை இணைத்துள்ளமையின் மூலம் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் கீழ்...
யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரை வானில் தென்படவுள்ள அதிசயம்!
2019ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையான சூரியக்கிரகணம் ஒன்று தென்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15 வருடங்கள் கழிந்த ஒருநாளில் இந்த கிரகணம் தென்படவுள்ளது.
இந்த சூரியக்கிரகணம், இலங்கையில் யாழ்ப்பாணம் முதல்...









