மூன்று பிரிவுகளில் முதலிடத்தை பெற்று பெருமை தேடி தந்த ஒரே பாடசாலை மாணவர்கள்
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் 2018இற்கான க.பொ.த உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளதாக அதிபர் ரி.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த நிலையில்...
உலகில் முதலாவதாக புத்தாண்டை கொண்டாடியுள்ள நாடு
உலகிலேயே முதல் முதலாக நியூசிலாந்து நாட்டினர் 2019ஆம் ஆண்டு பிறந்ததை கொண்டாடியுள்ளனர்.
வண்ண வண்ண வான வேடிக்கைகள் வானத்தில் கோலம் போட மக்கள் உற்சாகமாக புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை மற்றும் இந்தியா போன்ற...
கேப்பாப்புலவு இராணுவம் மக்களை மிரட்டும் ஆதாரம் வெளியானது
முல்லைத்தீவு - கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாக அந்த பகுதியை சேர்ந்த தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது இராணுவ முகாமை சேர்ந்த இராணுவ வீரர்கள் பலர் இந்த போராட்டத்தினை வீடியோ எடுத்து அச்சத்தை...
“பொருத்தமான இடங்களில் மாத்திரமே புத்தரின் சிலைகளை வைக்க வேண்டும்”
புத்தரின் சிலைகளை பொருத்தமான இடங்களில் மாத்திரமே வைக்கவேண்டும். கண்ட இடங்களில் வைப்பது புத்த பெருமானுக்கு செய்யும் அகௌரவமாகும். அத்துடன் மாவனெல்லை சம்பவத்துக்கு பின்னணியில் குறுகிய அரசியல் நோக்கம் கொண்டவர்கள் இருக்கலாம். அதனால் சிங்கள...
யாழ் மக்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை!
கடந்த சில நாட்களாக யாழில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வரகின்ற நிலையில் பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தவகையில், யாழ்.பருத்தித்துறை நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளை திருடி வந்த இளைஞர் ஒருவரை...
இலங்கை சென்றவர் விமான நிலையத்தில் கைது! அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இலங்கை சென்ற நபர் ஒருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய, போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
ஆஷிஸ் போதைப் பொருளுடன் இலங்கைக்குள் செல்ல முயற்சித்த இந்திய...
அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்துறையில் முதலிடத்தை பெற்றுள்ள தமிழ் மாணவன்
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி உயிரியல்துறையில் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி மாணவன் செல்வராஜா ஜினுசான் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இது தொடர்பில் 3 ஏ எடுத்து...
மாணவர்களுக்கு பரீட்சைகளில் மேலதிகமாக 10 புள்ளிகள்! வெளியிடப்பட்டுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு
ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் பிரத்தியேக வகுப்புக்களை தடை செய்யும் வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பாடசாலைகளில் அறநெறி வகுப்புக்கள் கட்டாயமாக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் நேற்று...
விசேட அதிரடிப் படையினரிடம் சிக்கிய யாழ் இளைஞன்!
யாழில் கஞ்சா கடத்திய சந்தேகநபர் ஒருவரை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் யாழ். புங்கன்குளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த...
வவுனியாவில் வீடு திரும்பிய தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியா - ஓமந்தை, அரசமுறிப்பு பகுதியில் கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை பொது மக்கள் வழங்கிய தகவலையடுத்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை தந்தை வயலுக்கு சென்று...









