யாழில் பேருந்தை இடைமறித்துத் தாக்குதல் நடத்திய மர்ம கும்பலினால் பதற்றம்!
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து நேற்று மாலை யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து தர்மபுரம் பகுதியில் வைத்து ஹயஸ் வாகனம் ஒன்றும் உந்துருளி ஒன்றும் வந்தவர்கள் பஸ்ஸை தடுத்து பேருந்தின் சாரதியையும்...
குடும்பத்தோடு இலங்கைக்கு நாடுகடத்தப்படவுள்ள தமிழ் தம்பதியினர்!
அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்காக தஞ்சம் கோரியிருந்த இலங்கைத் தமிழ் குடும்பத்தின் மேல்முறையீட்டு மனுவை அவுஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அண்மையில் நிராகரித்திருந்தது.
அத்துடன், பெப்ரவரி முதலாம் திகதி வரை இவர்களை இலங்கைக்கு நாடுகடத்தக்கூடாது என தீர்ப்பாயத்தின்...
சிறுவனை வைத்து குளோரின் கரைப்பித்த சுகாதார உத்தியோகத்தர்கள்! எதுக்கு உங்களுக்கு அரசாங்க சம்பளம்..?
முல்லைத்தீவு மாங்குளம் சுகாதார பணிமனையினா் கிணற்றுக்கு குளோாின் கலப்பதற்காக 9 வயது சிறுவனை கொண்டு குளோாின் கரைத்தமை மக்கள் மத்தியில் கடுமையான விசனத்தை உ ண்டாக்கியிருக்கின்றது.
முல்லைத்தீவு மாங்குளம் சுகாதார பணிமனையினரின் மோசமான செயற்பாடு...
கொழும்பு தெஹிவளை பொலிசாரால் தமிழர்களிற்கு எழுந்துள்ள நெருக்கடி
பொலிஸ் பதிவுகளை மேற்கொள்வதற்காக தமிழ் மக்களுக்கு விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் சிங்கள மொழியில் காணப்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்களை பதிவுசெய்யுமாறு வலியுறுத்தி தெஹிவளை பொலிஸாரினால் இன்று விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் சிங்கள மொழியில்...
யாழில் கையும் களவுமாக பிடிப்பட்ட அதி பயங்கர பொருள்!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் Browns ice போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பண்டத்தரப்பு பகுதியை சேர்ந்த ஒருவர் 85g Browns ice...
யார் புத்தர் சிலைகளை உடைப்பது….? ஜனாதிபதி எச்சரிக்கை ….!!
கண்டி மாவனெல்லை பகுதியில் புத்த சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாக தெரிய வருகிறது.
தாய்லாந்து சென்றுள்ள ஜனாதிபதி அங்கிருந்து அவசர தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி, அமைச்சர் கபீர்...
இலங்கையில் நடக்கும் அதிசயம்….!! பார்ப்பதற்கு படையெடுக்கும் பொதுமக்கள்…!
வெல்லவாய எதிலிவெவ பகுதியில் அமைந்துள்ள அரச மரம் ஒன்றில் தாமரை மலரை ஒத்த மலர்கள் பூத்திருக்கின்றமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அங்கு வழிபாட்டிற்காக வந்தவர்களே இதனை கண்டறிந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அரச மரம் ஒன்றில் இடைக்கிடையே...
அனுராதபுரத்தில் ரயில் முன்பாக பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை….!!
அநுராதபுரத்தில் பாடசாலை காதல் ஜோடி ஒன்று ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளது.
அநுராதபுரத்திலிருந்து மதவாச்சி நோக்கி சென்ற ரயிலில் பாய்ந்தே குறித்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளது.அநுராதபுரம் – மாத்தளை சந்தி, சமகிபுர...
மஹிந்தவை எதிர்க்கட்சி தலைவராக நியமித்தது சரி; அவசரப்பட்டதே தவறு: கூட்டமைப்பு எம்.பிக்களிடம் சபாநாயகர் மனம் திறந்தார்!
“எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்சவை நியமித்த எனது முடிவு சரியானது. நாடாளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையிலேயே அது எடுக்கப்பட்டது. ஆனால், அதை அவசரமாக செய்தது எனது தவறு. அதை ஏற்றுக்கொள்கிறேன்“
இவ்வாறு தெரிவித்துள்ளார் சபாநாயகர் கரு...
இரணைமடு திட்டத்தில் ஊழல்; உரிய நேரத்தில் வான்கதவுகளை திறந்திருந்தால் அழிவுகளை தவிர்த்திருக்கலாம்: டக்ளஸ் தேவானந்தா குற்றச்சாட்டு!
உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
உரிய காலப்பகுதியில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருக்குமேயானால் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய...









